சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை அளித்ததை ABVP தென் தமிழகம் வரவேற்கிறது.
த‌மிழக‌ம்
1 min read
44

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை அளித்ததை ABVP தென் தமிழகம் வரவேற்கிறது.

June 2, 2025
0

…செய்தி அறிக்கை… தமிழகத்தையே உலுக்கிய சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கபட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு எந்த தண்டனை குறைப்பும் இல்லாத அளவிற்கு ஆயுள் தண்டனை விதித்த சென்னை மகளிர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இந்த தண்டனை மூலம் நீதித்துறை மீதான நம்பிக்கை மேலும் உறுதிசெய்யப்படுகிறது. இதே போல் இந்த வழக்கில் பின்புலமாக செயல்பட்ட அரசியல் வாதிகளையும் விரைந்து கண்டறியுமாறு

Continue Reading
பொதுப்பணித்துறை நிதியில் கட்டப்பட்ட உறையூர் சார் பதிவாளர் அலுவலகத்தின் அவல நிலை
த‌மிழக‌ம் திருச்சி
1 min read
107

பொதுப்பணித்துறை நிதியில் கட்டப்பட்ட உறையூர் சார் பதிவாளர் அலுவலகத்தின் அவல நிலை

June 2, 2025
1

. திருச்சி மாவட்டம் மருந்தாண்ட குறிச்சி கிராமத்தில் இயங்கி வரும் உறையூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் திருச்சி நகரப் பகுதி மட்டுமல்லாது, ஸ்ரீரங்கம் வட்டத்திற்குட்பட்ட சுமார் 25-க்கும் மேற்பட்ட கிராம பகுதியில் உள்ளவர்கள் நிலம், வீடு, வீட்டு மனை, போன்றவற்றை வாங்க, விற்க பத்திர பதிவு செய்யவும், தாங்கள் வாங்கும் சொத்திற்கும் வில்லங்கச் சான்று பெறுதல், திருமணம் பதிவு செய்தல் போன்ற பல்வேறு தேவைகளுக்காக தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து

Continue Reading
ஒரே நாளில் திருச்சி – பெங்களூரு தினசரி (வாரம் எட்டு முறை) விமான சேவையையும், திருச்சி – ஹைதராபாத் தினசரி விமான சேவை – துரை வைகோ MP அறிக்கை
த‌மிழக‌ம்
1 min read
37

ஒரே நாளில் திருச்சி – பெங்களூரு தினசரி (வாரம் எட்டு முறை) விமான சேவையையும், திருச்சி – ஹைதராபாத் தினசரி விமான சேவை – துரை வைகோ MP அறிக்கை

June 1, 2025
0

எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிடும், திருச்சி விமான நிலைய மேம்பாட்டிற்கு எனது சிந்தனையில் எப்போதும் ஓர் சிறப்பிடம் இருந்து கொண்டே இருக்கும். அதன் அடிப்படையில், கடந்த 14.02.2025 அன்று டெல்லியில் அமைந்துள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான போக்குவரத்து சேவை நிறுவன அலுவலகத்தில் அதன் உயர் அதிகாரிகளை சந்தித்து, எனது திருச்சி தொகுதி விமான நிலையத்திற்கான பல கோரிக்கைகளையும் அது குறித்து முழு தரவுகளையும் முன்வைத்து

Continue Reading
sbi வங்கி சேவை மையத்தை திறந்து வைத்த பாராளுமன்ற உறுப்பினர்
த‌மிழக‌ம்
1 min read
25

sbi வங்கி சேவை மையத்தை திறந்து வைத்த பாராளுமன்ற உறுப்பினர்

May 30, 2025
0

திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, குன்றாண்டார்கோவில் ஒன்றியம், அண்டக்குளம் ஊராட்சியில், துரை வைகோ mp அவர்களின் முயற்சியில் அமையப்பெற்ற பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்தை திறந்து வைத்து பொதுமக்களின் சேவையை தொடங்கிவைத்தார்.. அப்போது ஊர் மக்கள் முன்பாக துரை வைகோ mp உரையாற்றுகையில், நான் வாக்கு கேட்டு இந்த பகுதிக்கு வந்தபோது ஒரு தேசிய வங்கி கிளையை இங்கு

Continue Reading
கொண்ட கொள்கையில் சற்றும் பின் வாங்காத மனிதர்!
த‌மிழக‌ம்
0 min read
332

கொண்ட கொள்கையில் சற்றும் பின் வாங்காத மனிதர்!

May 29, 2025
0

மக்கள் பணியே மகேசன் பணி என்கின்ற பழமொழி தமிழகத்தில் மிகவும் பிரபலம். அதைப்போலவே கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவேன் எனக்கு வாக்களியுங்கள் என்று அரசியல்வாதிகள் தேர்தல் நேரத்தில் வாக்கு கேட்டு வாக்காளர்களை சந்திப்பதும் வெற்றி பெற்ற பிறகு மைக் வைத்து கூப்பிட்டால் கூட தொகுதி பக்கம் வராமல் இருப்பதும் ஒரு சில அரசியல்வாதிகளுக்கு கைவந்த கலை. ஆனால் தன்னை பெரு வெற்றி பெற செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்த தொகுதி

Continue Reading
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் விழா- மாவட்ட ஆட்சியர், திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் பங்கேற்பு
திருச்சி
0 min read
44

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் விழா- மாவட்ட ஆட்சியர், திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் பங்கேற்பு

May 29, 2025
0

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் அலிம்கோ நிறுவனம் இணைந்து நடத்தும் சமூக வலுவூட்டல் முகாம் வாயிலாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் விழா இன்று (29.05.2025) திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அவர்கள் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மக்கள் குறை தீர்க்கும் கூட்டரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ எம்.பி., அவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கினார்கள்.

Continue Reading
திருச்சியில் விரைவில் பொழுதுபோக்கு பூங்கா மற்றும் வாட்ச் டவர்
திருச்சி
0 min read
40

திருச்சியில் விரைவில் பொழுதுபோக்கு பூங்கா மற்றும் வாட்ச் டவர்

May 28, 2025
0

திருச்சி மாநகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி ஆற்றங்கரையில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கும் திட்டம் விரைவில் நிறைவேற உள்ளது. ரூபாய் 37 கோடி செலவில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் மற்றும் ஓடத்துறை என இரு இடங்களில் வாட்ச் டவருடன் கூடிய அழகிய ஆற்றங்கரை பூங்கா அமைக்க திருச்சி மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. திருச்சி மாநகர மக்களின் முக்கிய பொழுதுபோக்கிடமாக ஸ்ரீரங்கம் சத்திரம் பேருந்து நிலையத்தை இணைக்கும் காவேரி பாலம்

Continue Reading
திருச்சி திருவானைக்காவல் பெரியார் நகர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மனுக்கு பூச்சொரிதல் விழா
திருச்சி
1 min read
16

திருச்சி திருவானைக்காவல் பெரியார் நகர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மனுக்கு பூச்சொரிதல் விழா

May 28, 2025
0

திருச்சி, மே. 29- திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் பெரியார் நகர் அருகிலுள்ள சித்தர் சக்தி பீடம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மனுக்கு பூச்சொரிதல் விழா மற்றும் இளநீர் அபிஷேகம் நடைபெற்றது.இதையொட்டிஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்குபூதட்டு, இளநீர் கொடுத்து அபிஷேகம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைநிர்வாக குழு செயலாளர்சிவகுமார், தவமணி, அமுதா வெங்கடேசன் ஆகியோர் செய்து இருந்தனர்.

Continue Reading
BREAKING: ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு.
த‌மிழக‌ம்
1 min read
22

BREAKING: ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு.

May 28, 2025
0

அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி எனத் தீர்ப்பு. மாணவி புகாரளித்து ஐந்தே மாதங்களில் விசாரணை முடிக்கப்பட்ட நிலையில், சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பு. பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து காட்டு மிராண்டி தனமான குற்றம் புரிந்துள்ளார் ஞானசேகரன் அரிதிலும் அரிதான வழக்கு என்பதால் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் – காவல்துறை தரப்பு கோரிக்கை அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்

Continue Reading
விஜய் ஆண்டனி-இயக்குநர் சசி: மீண்டும் இணையும் ‘பிச்சைக்காரன்’ வெற்றிக் கூட்டணி
சினிமா த‌மிழக‌ம்
1 min read
23

விஜய் ஆண்டனி-இயக்குநர் சசி: மீண்டும் இணையும் ‘பிச்சைக்காரன்’ வெற்றிக் கூட்டணி

May 28, 2025
0

உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் திரைப்படத்தில் விஜய் ஆண்டனியும் அவரது தங்கை மகன் அஜய் திஷானும் நாயகர்களாக நடிக்கிறார்கள்**சசி இயக்கிய ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ வெற்றிப் படத்தை தயாரித்த அபிஷேக் ஃபிலிம்ஸ் இரமேஷ் P. பிள்ளை புதிய திரைப்படத்தையும் தயாரிக்கிறார். மாபெரும் வெற்றி பெற்ற ‘பிச்சைக்காரன்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் சசி மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைகிறது. இரட்டை நாயகர்கள் கொண்ட கதையாக உருவாகவுள்ள இந்த

Continue Reading