திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோ ரயில்வே கோட்ட மேலாளர் உடன் சந்திப்பு
திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ திருச்சி இரயில்வே கோட்ட மேலாளரை அவரது அலுவலகத்தில் சந்தித்து, கோரிக்கைகள் கொடுத்து கலந்துரையாடினார். சஞ்சீவி நகர் இரயில்வே சுரங்கப்பாதை கோரிக்கை சம்பந்தமாக நேற்று (10.05.2025) காலை 8 மணியளவில் நான் மேற்கொண்ட ஆய்வில் கண்டறிந்த வாய்ப்புகள் குறித்து, திருச்சி இரயில்வே கோட்ட மேலாளரை அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை கடிதம் கொடுத்ததுடன், அதற்கான வரைபடங்களை காட்டி விளக்கம் அளித்தார். அப்போதே, சஞ்சீவி நகர்
திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோ என்று ரயில்வே கோட்ட மேலாளர் உடன் சந்திப்பு
திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ திருச்சி இரயில்வே கோட்ட மேலாளரை அவரது அலுவலகத்தில் சந்தித்து, கோரிக்கைகள் கொடுத்து கலந்துரையாடினார். சஞ்சீவி நகர் இரயில்வே சுரங்கப்பாதை கோரிக்கை சம்பந்தமாக நேற்று (10.05.2025) காலை 8 மணியளவில் நான் மேற்கொண்ட ஆய்வில் கண்டறிந்த வாய்ப்புகள் குறித்து, திருச்சி இரயில்வே கோட்ட மேலாளரை அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை கடிதம் கொடுத்ததுடன், அதற்கான வரைபடங்களை காட்டி விளக்கம் அளித்தார். அப்போதே, சஞ்சீவி நகர்
முன்னாள் முதலமைச்சர் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி பிறந்தநாள் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் அறிக்கை
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அறிக்கை:- இதய தெய்வங்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் அருள் ஆசியுடன்… மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், வருங்கால தமிழக முதலமைச்சர் அண்ணன் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு… கீழ்க்கண்ட நிகழ்ச்சிகளில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி.MA.BL அவர்கள் கலந்து கொள்கிறார். 11.05.2025, ஞாயிற்றுக்கிழமை
குடியிருப்பு வாசிகளின் குறைகளை கேட்டு அறிந்த திருச்சி பாராளுமன்ற உறுப்பினர்
திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாச்சிக்குறிச்சி மல்லியம்பத்து பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் தங்கள் பகுதி பிரச்சனைகளான குடிநீர் தட்டுப்பாடு, சாலை வசதி குறைபாடு உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை vaiko அவர்களை சந்தித்து கோரிக்கை வைத்தனர். அவர்களோடு கலந்துரையாடிய துரை வைகோ மக்களின் கோரிக்கைகளை உடனடியாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் தீர்வு கிடைக்க ஆவண செய்வதாக உறுதி
சூறாவளியை போல சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் பணிகளை ஆய்வு செய்த திருச்சி பாராளுமன்ற தொகுதி எம்பி
திருச்சி பாராளுமன்ற தொகுதி எம்பி திரு. துரை வைகோ அவர்கள் இன்று பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொண்டார் அதன் விபரம் வருமாறு நாள்: 10.05.2025 (சனிக்கிழமை) காலை 7:00 மணிபொன்னுரங்கபுரம், திருவானைக்கோவில் மாநகராட்சி 6-வது வார்டு பாலத்தை பார்வையிட்டு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடினார்பின்புகொள்ளிடம் Y-கார்னர் பகுதியில் NHAI மூலம் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்காக அப்பகுதி மக்கள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்துசஞ்சீவி நகர் பகுதியில்
சூறாவளியை போல சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் பணிகளை ஆய்வு செய்த திருச்சி பாராளுமன்ற தொகுதி எம்பி
திருச்சி பாராளுமன்ற தொகுதி எம்பி திரு. துரை வைகோ அவர்கள் இன்று பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொண்டார் அதன் விபரம் வருமாறு நாள்: 10.05.2025 (சனிக்கிழமை) காலை 7:00 மணிபொன்னுரங்கபுரம், திருவானைக்கோவில் மாநகராட்சி 6-வது வார்டு பாலத்தை பார்வையிட்டு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடினார்பின்புகொள்ளிடம் Y-கார்னர் பகுதியில் NHAI மூலம் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்காக அப்பகுதி மக்கள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்துசஞ்சீவி நகர் பகுதியில்
ரேடியோ காலர் பொறுத்திய யானை
செய்தியாளர் ஸ்ரீ.கிருத்திகா நீலகிரி மாவட்டம் வனத்துறையினரால் பெயரிடப்பட்ட பி.டி.12 யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்து ரேடியோ காலர் பொருத்தி கண்காணிக்க கூடலூர் வனத்துறை முடிவு நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே,நெலாக்கோட்டை பஜார் பகுதியில் உலா வரும், பி.டி.12 என்று அழைக்கப்படும் யானைக்கு ரேடியோ காலர் பொருத்தி கண்காணிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஊட்டி மற்றும் கூடலூர் பகுதிகளில் இருந்து, கேரளா மாநிலம் வயநாடு மற்றும் பல்வேறு உள்ளூர் கிராம
அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் அமைச்சர் K.N. நேருவை சந்தித்து இன்று சந்தித்து மனு அளித்தனர்:
காந்தி மார்க்கெட் வியாபாரிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் அமைச்சர் கே.என். நேரு உறுதி திருச்சி, மே.08- திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தலைவர் எம்.கே.எம்.காதர் மைதீன் தலைமையில் அனைத்து நிர்வாகிகள் அமைச்சர் கே.என். நேருவை இன்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- நாளை மறுநாள் (9-ந்தேதி)தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ள திருச்சி பஞ்சப்பூரில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்
மதிமுக மாமன்ற உறுப்பினரின் மக்கள் சேவை
திருச்சி மாநகர் திருவானைக்காவல் அ/மி ஜம்புகேசுவரர்-அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில் நுழைவு வாயில் கோபுர பகுதியில் உள்ளே சென்று வருகையில் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் சிறு,சிறு விபத்துகள் ஏற்பட்டது. பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திருச்சி மாநகர் மாவட்ட ம.தி.மு.க துணைச் செயலாளரும் , 5வது மாமன்ற உறுப்பினருமான அப்பீஸ் (எ) சு.முத்துக்குமாரிடம் முறையிட்டனர். இதற்கு தீர்வு காணும் பொருட்டு
பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்குமோட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி
சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்குமோட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. காஷ்மீரில் உள்ள பஹல்காமில் இருக்கும் பைசாரான் பள்ளத்தாக்கு புல்வெளியில் ஏப்ரல் 22ஆம் தேதி இயற்கையின் அழகை ரசித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தானில் இருந்து வந்த பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 25 சுற்றுலாப் பயணிகளும் குதிரை ஓட்டி ஒருவர் என26 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளின் துப்பாக்கி சூட்டில்