தமிழை நேசிப்ப்பவரா நீங்கள் உங்களுக்கான வாய்ப்பு – தமிழ் வெல்லும் போட்டிகள்
DIPR-P.R.NO-9… செய்தி வெளியீடு எண்: 926 : 01.05.2025 செய்தி வெளியீடு புரட்சிக்கவியும், சமூக சிந்தனையாளருமான பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி-110ன் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், ஏப்ரல் 29ந் தேதி முதல் மே 5ந் தேதி வரை தமிழ் வாரம் கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளார்கள். அதனையொட்டி செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையம் வாயிலாக “தமிழ் வெல்லும்” என்னும் தலைப்பில்
மாணவர்கள் கோரிக்கை – உடனடியாக ஆதரவு தந்த மின்வாரியம்
திருச்சி கே சாத்தனூர் 110/11 kv துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பொன்மலைப்பட்டி பீடரில் தவிர்க்க முடியாத அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் ரெண்டு அஞ்சு 2025 காலை 9:45 மணி முதல் மாலை 16 மணி வரை காந்திநகர் ரேஸ் கோர்ஸ் ரோடு காஜாமலை காஜாமலை மெயின் ரோடு ஆர் வி எஸ் நகர் முகமது நகர் ஆர் எஸ் புரம் லூர்துசாமி பிள்ளை
மின் வாரியத்தின் முக்கிய அறிவிப்பு
திருச்சி கே சாத்தனூர் 110/11 kv துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பொன்மலைப்பட்டி பீடரில் தவிர்க்க முடியாத அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் ரெண்டு அஞ்சு 2025 காலை 9:45 மணி முதல் மாலை 16 மணி வரை காந்திநகர் ரேஸ் கோர்ஸ் ரோடு காஜாமலை காஜாமலை மெயின் ரோடு ஆர் வி எஸ் நகர் முகமது நகர் ஆர் எஸ் புரம் லூர்துசாமி பிள்ளை
அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
இன்று (29.4.2025, செவ்வாய்கிழமை) காலை 10.30மணி அளவில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி.MA.BL அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர், முன்னாள் அமைச்சர் M.C.தாமோதரன், கழக அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் தாடி ம.ராசு, கழக அமைப்புச்
நம் ராணுவ வீரர்கள் நமக்காக எல்லையில் போராடுகிறார்கள் அவர்களின் தியாகம் அளப்பறியது – பத்மபூஷன் அஜித்குமார்
நடிகரும், கார் ரேஸருமான அஜித் குமார், நேற்று (ஏப்ரல் 28) டெல்லியில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் திரௌபதி கைகளால் `பத்ம பூஷண்’ விருது பெற்றார். அதைத்தொடர்ந்து, அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் அஜித் குமாருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அஜித் குமார் இரங்கல் தெரிவித்து, அனைவரும் வேற்றுமைகளை ஒதுக்கிவைத்து ஒற்றுமையாக வாழ
பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலைய பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் கே என் நேரு
மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் அவர்கள் இன்று(26.04.2025) பஞ்சப்பூர். ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் நடைபெற்று வரும் பணிகளை நேரில் பார்வையிட்டுஆய்வு மேற்கொண்டார்கள் .
ஊழலின் ஊற்று கண்ணாக திகழும் கிராம ஊராட்சி செயலாளர்
திருச்சியில் ஊராட்சி நிதியில் பல லட்சம் முறைகேடு செய்த திருமலைசமுத்திரம் கிராம ஊராட்சி செயலாளர் இளங்கோ மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.. திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், திருமலைசமுத்திரம் குக்கிராமத்தில் தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ்ஐல் ஜீவன் மிஷன் – 2022-23 திட்டத்தில் ரூபாய் 10.25 லட்சம் திட்ட மதிப்பீட்டில் 130 வீடுகளுக்கு பைப் லைன் விஸ்தரிப்பு செய்தல் மற்றும் குடிநீர் குழாய்
திருச்சி மாநகர காவல் துறை திருச்சி மாநகரில் பொதுமக்கள் தவறவிட்ட ரூ.13,50,000/-மதிப்புள்ள 95 செல்போன்களை மீட்டு, அதன் உரியவர்களிடம் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் ஒப்படைத்தார்கள்.
பத்திரிக்கை செய்தி செய்தி வெளியிட்டு எண்:/2025arco: 21.04.2003 மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பெயரில் திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.காமினி இகாப, அவர்கள், பொதுமக்களின் குறைகளை திர்க்கும் வகையில் வாரம்தோறும் ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக புகார் மனுக்களை நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். .அதன்படி இன்று(23.04.2025)த்தேதி திருச்சி மாநகரம் கேகே நகர் ஆயுதப்படை சமுதாய கூடத்தில், பொதுமக்கள் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் காவல் ஆணையர் அவர்களின்
கோயில் நிலத்தில் குடியிருந்தால் மின் இணைப்பு இல்லை- அமைச்சர் சேகர்பாபு
கோயில் நிலத்தில் குடியிருந்தால் மின் இணைப்பு இல்லை சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு சட்டசபையில் மரபுசாரா எரி சக்தி மற்றும் மதுவிலக்குத்துறை மானியக்கோரிக்கை மீது நேற்று. நடந்த விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினர் அசன் மவுலானா பேசும்போது, “மின்சாரம் மிக முக்கியமானது. எல்லாருக்கும் மின்சாரம் கிடைக் கும் நிலை வரவேண்டும். எனது தொகுதியில் மேய்க்கால் புறம் போக்கு, கிராமநத்தம் பகுதிகளில் வீடு கட்டியவர்களுக்கு குடிநீர் இணைப்பு உள்ளிட்ட எல்லா இணைப்புகளும் கிடைத்தி ருக்
வளர் இளம் தலைமுறைகள் வாழ்வின் அர்த்தத்தை உணர்ந்து கொள்ள ஒரு அற்புத வாய்ப்பு
திருச்சி சாதனாவில் பண்பாட்டு பயிற்சி முகாம். கோடை விடுமுறை தொடங்கியது. இந்த கோடை விடுமுறையை குழந்தைகளின் வாழ்க்கையில் பயனுள்ளதாக மாற்றுவதற்கு சாதனா ஒரு அரிய வாய்ப்பை வழங்குகின்றது. அதன் அடிப்படையில் குழந்தைகளின் கோடை விடுமுறையை பயனுள்ளதாக மாற்றுவதற்காக குழந்தைகளின் அறிவுத்திறனை வளர்த்து புதிய புதிய விஷயங்களை அதாவது ஸ்லோகம் பாடல்கள் கதை ஆங்கிலப் பேச்சு பயிற்சி போன்றவற்றை கற்றுக் கொடுத்து வருங்கால சந்ததியின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக வருகின்ற மே