உலக போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி
த‌மிழக‌ம் திருச்சி
0 min read
14

உலக போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி

June 26, 2025
0

ஜூன் 26 உலக போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி சோமரசம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.சென்னை உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை வல்லுநர் சரவணகுமார் மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு ஐடிஎப்சி ஃபஸ்ட் பாரத் நிறுவனத்தின் பொது மேலாளர் பிரவீன் அன்புராஜ் முதுநிலை மேலாளர் சந்திரசேகர் ஆகியோர் கலந்துக்கொண்.டு சிறப்புரையாற்றினார்கள் பள்ளி தலைமையாசிரியர் தண்டபாணி

Continue Reading
முருக பக்தர்கள் மாநாடு மாபெரும் வெற்றி..இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிகை அறிக்கை..
ஆன்மிகம் தமிழக அரசியல் த‌மிழக‌ம் தேசிய அரசியல்
1 min read
14

முருக பக்தர்கள் மாநாடு மாபெரும் வெற்றி..இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிகை அறிக்கை..

June 24, 2025
0

முருக பக்தர்கள் மாநாடு மாபெரும் வெற்றி.. இதற்கு ஒவ்வொருவரும் உழைப்பும் ஒத்துழைப்பும் தந்து சிறப்பித்தமைக்கு இந்துமுன்னணி சார்பில் மனதார நன்றி தெரிவிக்கிறோம்.. இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிகை அறிக்கை.. 22-06-2025 அன்று மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த மாநாட்டை நடத்தவிடாமல் தடுக்க எத்தனை இடையூறுகள், பிரச்சனைகள் விமர்சனங்கள், சட்டப்பிரச்சனைகளை எழுப்பிய போதும் அவற்றையெல்லாம் பற்றி சிறிதும்

Continue Reading
முருக பக்தர்கள் மாநாடு மாபெரும் வெற்றி..இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிகை அறிக்கை..
ஆன்மிகம் தமிழக அரசியல் த‌மிழக‌ம் தேசிய அரசியல்
1 min read
7

முருக பக்தர்கள் மாநாடு மாபெரும் வெற்றி..இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிகை அறிக்கை..

June 24, 2025
0

முருக பக்தர்கள் மாநாடு மாபெரும் வெற்றி.. இதற்கு ஒவ்வொருவரும் உழைப்பும் ஒத்துழைப்பும் தந்து சிறப்பித்தமைக்கு இந்துமுன்னணி சார்பில் மனதார நன்றி தெரிவிக்கிறோம்.. இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிகை அறிக்கை.. 22-06-2025 அன்று மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த மாநாட்டை நடத்தவிடாமல் தடுக்க எத்தனை இடையூறுகள், பிரச்சனைகள் விமர்சனங்கள், சட்டப்பிரச்சனைகளை எழுப்பிய போதும் அவற்றையெல்லாம் பற்றி சிறிதும்

Continue Reading
பழுரான் வாய்க்கால் தூர்வாரும் பணியை மேற்பார்வையிட்ட ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்
திருச்சி
0 min read
12

பழுரான் வாய்க்கால் தூர்வாரும் பணியை மேற்பார்வையிட்ட ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்

June 24, 2025
0

ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட பழுர் ஊராட்சியில் உள்ள பழுரான் வாய்க்கால் தூர்வாரும் பணியை ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் எம்.பழனியாண்டி பார்வையிட்டார். அருகில் அந்தநல்லூர் திமுக ஒன்றிய துணைச் செயலாளர் மலர் அறிவரசன், கைக்குடி சாமி, மாவட்ட இலக்கிய அணி தலைவர் இராஜவேல் மற்றும் எம்.எல்.ஏ உதவியாளர் சோமரசம்பேட்டை ரவிச்சந்திரன் உள்பட உள்ளனர்.

Continue Reading
சொன்ன வண்ணம் செய்த ஸ்ரீரங்கம் MLA
த‌மிழக‌ம் திருச்சி
1 min read
297

சொன்ன வண்ணம் செய்த ஸ்ரீரங்கம் MLA

June 21, 2025
0

குடியிருப்புகளை சூழ்ந்த கழிவு நீர் நோய் தொற்று அபாயத்தில் பகுதி மக்கள் என்கின்ற தலைப்பில் கடந்த வாரம் செய்தி வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக அந்த செய்தி பிரதியை ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி அவர்களின் பார்வைக்கு அனுப்பி இருந்தோம். அவரும் உடனடியாக துரித நடவடிக்கை எடுத்து அதிகாரிகளை ஆய்வு செய்வதற்காக அந்த பகுதிக்கு அனுப்பி இருந்தார். இந்த சூழ்நிலையில் இன்று காலை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் குறிப்பிட்ட

Continue Reading
மதிமுக பொதுக்குழு –  கழக நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கும் மாவட்ட செயலாளர்
தமிழக அரசியல் த‌மிழக‌ம் துரை வைகோ mp
1 min read
23

மதிமுக பொதுக்குழு – கழக நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கும் மாவட்ட செயலாளர்

June 21, 2025
1

ஈரோடு பொதுக்குழுவில் சந்திப்போம் வாரீர்…! மக்கள் நலனுக்காகப் போராடும் மறுமலர்ச்சி திமுக என்னும் மாபெரும் இயக்கத்தின் 31-ஆவது பொதுக்குழு 22.06.2025 ஞாயிற்றுக்கிழமைஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள பரிமளம் மகாலில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. கழகத்தின் அவைத்தலைவர் “அறநெறியாளர்” அய்யா ஆடிட்டர் அர்ஜீன்ராஜ் அவர்களது தலைமையில் கழகப் பொதுச்செயலாளர் “திராவிடப் பெருந்தலைவர்” அய்யா வைகோ அவர்களும், கழகத்தின் முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான “இனஎழுச்சிப் புயல்” அண்ணன் துரை

Continue Reading
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் திருச்சி மாவட்ட மாணவரணி அமைப்பாளர் திருமணத்திற்கு திருக்குறள் புத்தகம் கொடுத்து வாழ்த்து தெரிவித்த துரை வைகோ எம்பி
த‌மிழக‌ம் திருச்சி துரை வைகோ mp
1 min read
22

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் திருச்சி மாவட்ட மாணவரணி அமைப்பாளர் திருமணத்திற்கு திருக்குறள் புத்தகம் கொடுத்து வாழ்த்து தெரிவித்த துரை வைகோ எம்பி

June 21, 2025
0

கடந்த 15.06.2025 அன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களின் தலைமையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் திருச்சி மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வி. மைதீன் சிராஜூதீன் – எம். காஷிஃபா பானு திருமணம் நடைபெற்றது. திருமணத்தன்று துரை வைகோ எம்பி ஊரில் இல்லாத காரணத்தால் பங்கேற்க இயலாது என்ற தகவலை அழைப்பிதழ் கொடுத்தபோது அவர் தெரிவித்த மாத்திரத்திலேயே,

Continue Reading
மாநில மாநாட்டு திடலை பார்வையிட்ட துரை வைகோ mp
த‌மிழக‌ம் திருச்சி
0 min read
21

மாநில மாநாட்டு திடலை பார்வையிட்ட துரை வைகோ mp

June 21, 2025
0

செப்டம்பர் 15, 2025, மதிமுக வின் ன் அண்ணா பிறந்த நாள் மாநில மாநாடு நடைபெற வேண்டிய இடத்தை தேர்ந்தெடுக்கும் பணியில், இன்று (21.06.2025) காலை 7:30 மணிக்கு ஓரிடத்தை பார்வையிட்டார் மதிமுக முதன்மைச் செயலாளரும் திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதி உறுப்பினருமான துரை வைகோ அவர்கள். இந்நிலத்தின் தன்மை அதற்கு செய்யப்பட வேண்டிய பணிகள், மாநாட்டு அமைப்பிற்கு போதுமான இடவசதி, போக்குவரத்திற்கு உண்டான திட்டமிடல் ஆகியவை குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.

Continue Reading
ஆலம்பட்டி புதூரில் தேசிய வங்கி கிளை தொடரும் துரை வைகோ அவர்களின் வெற்றிப் பயணம்
த‌மிழக‌ம் திருச்சி துரை வைகோ mp
1 min read
13

ஆலம்பட்டி புதூரில் தேசிய வங்கி கிளை தொடரும் துரை வைகோ அவர்களின் வெற்றிப் பயணம்

June 21, 2025
0

திருச்சி எம்.பி. துரை வைகோ அவர்களின் முயற்சியில் ஆலம்பட்டி புதூரில் வங்கிக் கிளை அமைத்திட அதிகாரிகள் ஆய்வு திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அவர்களின் முயற்சி காரணமாக ஸ்ரீரங்கம் தொகுதி, மணிகண்டம் ஒன்றியம், ஆலம்பட்டி புதூரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளை அமைத்திட அதிகாரிகள் (20.06.2025) இன்று ஆய்வுப்பணியில் ஈடுபட்டனர். திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அவர்கள், ரயில்வே மேம்பால ஆய்வுப்பணிக்காக 04.01.2025 அன்று இனாம்குளத்தூர் வருகை தந்தார்.

Continue Reading
12 மணி நேரத்திற்கும் மேலாக மக்கள் பணி – செயல் புலி என மக்களால் அழைக்கப்படும் துரை வைகோ mp.
த‌மிழக‌ம் திருச்சி துரை வைகோ mp
1 min read
19

12 மணி நேரத்திற்கும் மேலாக மக்கள் பணி – செயல் புலி என மக்களால் அழைக்கப்படும் துரை வைகோ mp.

June 21, 2025
0

20.06.2025 மாலை, திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் முக்கிய மூன்று கோரிக்கைக்காக அவவிடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் துரை வைகோ mp. முதலாவதாக, கந்தர்வக்கோட்டை முதல் முதுகுளம் வரை உள்ள நெடுஞ்சாலைத்துறையின் 4 கிலோ மீட்டர் சாலையை அகலப்படுத்தக்கோரி வந்த கோரிக்கைக்காக அந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். அடுத்து, கந்தர்வகோட்டை புதுநகரில் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை அவர்களின் அழைப்பின் பேரில் பார்வையிட்டார். மருத்துவர்கள்

Continue Reading