அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் அமைச்சர் K.N. நேருவை சந்தித்து இன்று சந்தித்து மனு அளித்தனர்:
காந்தி மார்க்கெட் வியாபாரிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் அமைச்சர் கே.என். நேரு உறுதி திருச்சி, மே.08- திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தலைவர் எம்.கே.எம்.காதர் மைதீன் தலைமையில் அனைத்து நிர்வாகிகள் அமைச்சர் கே.என். நேருவை இன்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- நாளை மறுநாள் (9-ந்தேதி)தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ள திருச்சி பஞ்சப்பூரில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்
மதிமுக மாமன்ற உறுப்பினரின் மக்கள் சேவை
திருச்சி மாநகர் திருவானைக்காவல் அ/மி ஜம்புகேசுவரர்-அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில் நுழைவு வாயில் கோபுர பகுதியில் உள்ளே சென்று வருகையில் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் சிறு,சிறு விபத்துகள் ஏற்பட்டது. பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திருச்சி மாநகர் மாவட்ட ம.தி.மு.க துணைச் செயலாளரும் , 5வது மாமன்ற உறுப்பினருமான அப்பீஸ் (எ) சு.முத்துக்குமாரிடம் முறையிட்டனர். இதற்கு தீர்வு காணும் பொருட்டு
பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்குமோட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி
சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்குமோட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. காஷ்மீரில் உள்ள பஹல்காமில் இருக்கும் பைசாரான் பள்ளத்தாக்கு புல்வெளியில் ஏப்ரல் 22ஆம் தேதி இயற்கையின் அழகை ரசித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தானில் இருந்து வந்த பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 25 சுற்றுலாப் பயணிகளும் குதிரை ஓட்டி ஒருவர் என26 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளின் துப்பாக்கி சூட்டில்
தமிழை நேசிப்ப்பவரா நீங்கள் உங்களுக்கான வாய்ப்பு – தமிழ் வெல்லும் போட்டிகள்
DIPR-P.R.NO-9… செய்தி வெளியீடு எண்: 926 : 01.05.2025 செய்தி வெளியீடு புரட்சிக்கவியும், சமூக சிந்தனையாளருமான பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி-110ன் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், ஏப்ரல் 29ந் தேதி முதல் மே 5ந் தேதி வரை தமிழ் வாரம் கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளார்கள். அதனையொட்டி செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையம் வாயிலாக “தமிழ் வெல்லும்” என்னும் தலைப்பில்
மாணவர்கள் கோரிக்கை – உடனடியாக ஆதரவு தந்த மின்வாரியம்
திருச்சி கே சாத்தனூர் 110/11 kv துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பொன்மலைப்பட்டி பீடரில் தவிர்க்க முடியாத அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் ரெண்டு அஞ்சு 2025 காலை 9:45 மணி முதல் மாலை 16 மணி வரை காந்திநகர் ரேஸ் கோர்ஸ் ரோடு காஜாமலை காஜாமலை மெயின் ரோடு ஆர் வி எஸ் நகர் முகமது நகர் ஆர் எஸ் புரம் லூர்துசாமி பிள்ளை
மின் வாரியத்தின் முக்கிய அறிவிப்பு
திருச்சி கே சாத்தனூர் 110/11 kv துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பொன்மலைப்பட்டி பீடரில் தவிர்க்க முடியாத அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் ரெண்டு அஞ்சு 2025 காலை 9:45 மணி முதல் மாலை 16 மணி வரை காந்திநகர் ரேஸ் கோர்ஸ் ரோடு காஜாமலை காஜாமலை மெயின் ரோடு ஆர் வி எஸ் நகர் முகமது நகர் ஆர் எஸ் புரம் லூர்துசாமி பிள்ளை
அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
இன்று (29.4.2025, செவ்வாய்கிழமை) காலை 10.30மணி அளவில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி.MA.BL அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர், முன்னாள் அமைச்சர் M.C.தாமோதரன், கழக அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் தாடி ம.ராசு, கழக அமைப்புச்
நம் ராணுவ வீரர்கள் நமக்காக எல்லையில் போராடுகிறார்கள் அவர்களின் தியாகம் அளப்பறியது – பத்மபூஷன் அஜித்குமார்
நடிகரும், கார் ரேஸருமான அஜித் குமார், நேற்று (ஏப்ரல் 28) டெல்லியில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் திரௌபதி கைகளால் `பத்ம பூஷண்’ விருது பெற்றார். அதைத்தொடர்ந்து, அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் அஜித் குமாருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அஜித் குமார் இரங்கல் தெரிவித்து, அனைவரும் வேற்றுமைகளை ஒதுக்கிவைத்து ஒற்றுமையாக வாழ
பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலைய பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் கே என் நேரு
மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் அவர்கள் இன்று(26.04.2025) பஞ்சப்பூர். ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் நடைபெற்று வரும் பணிகளை நேரில் பார்வையிட்டுஆய்வு மேற்கொண்டார்கள் .
ஊழலின் ஊற்று கண்ணாக திகழும் கிராம ஊராட்சி செயலாளர்
திருச்சியில் ஊராட்சி நிதியில் பல லட்சம் முறைகேடு செய்த திருமலைசமுத்திரம் கிராம ஊராட்சி செயலாளர் இளங்கோ மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.. திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், திருமலைசமுத்திரம் குக்கிராமத்தில் தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ்ஐல் ஜீவன் மிஷன் – 2022-23 திட்டத்தில் ரூபாய் 10.25 லட்சம் திட்ட மதிப்பீட்டில் 130 வீடுகளுக்கு பைப் லைன் விஸ்தரிப்பு செய்தல் மற்றும் குடிநீர் குழாய்