திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக பிரதான சாலையை தனிநபர் பெயருக்கு பட்டா வழங்க முடிவு செய்துள்ள மாவட்ட நிர்வாகம்…
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக பிரதான சாலையை தனிநபர் பெயருக்கு பட்டா வழங்க முடிவு செய்துள்ள மாவட்ட நிர்வாகம்… திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சங்கம் ஓட்டல் வரையிலான சாலையின் பெரும் பகுதியை ஆக்கிரமிப்பு செய்து வணிகப் பயன்பாட்டில் உள்ள கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய சுற்றறிக்கைபடி *வணிக பயன்பாட்டில் உள்ள இடத்திற்கு பட்டா வழங்க இயலாது என தெளிவாக தெரிவித்து இருந்த
காலாவதியான பாம்பே பாதாம் பால் கண்டுகொள்ளுமா உணவு பாதுகாப்புத் துறை…
திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ பாம்பே பாதாம் மில்க் ஸ்டால் என்கிற கடையில் குளிர்சாதன பெட்டியில் வைக்கபட்டு பாட்டிலில் அடைத்து விற்கபடும் பால் சம்பந்தமான குளிர் பானங்களில் தயாரிக்கபட்ட தேதியோ, காலாவதி தேதியோ , விலையோ, எதுவும் அச்சிடாமலும் விற்பனை செய்யப்படுகின்றது. மேலும் இக்கடையில் விற்கபடும் பாதாம்பால், ரோஸ்மில்க், பிஸ்தாபால் போன்றவற்றில் அதிகபடியான செயற்கை வாசனை பொருட்கள், உடலுக்குத் தீங்கு விளைவிக்க கூடிய கலர்கள்
வார இறுதி நாள் சிறப்பு ஆபரேஷனை ஆய்வு செய்த திருச்சி மாநகர காவல் ஆணையர்
. தமிழக காவல்துறை இயக்குனர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மூன்று நாட்கள் நடைபெறும் வார இறுதி நாள் சிறப்பு ஆப்ரேஷனை (week end special operations) திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் நேற்று 12.04.2025 ம் தேதி இரவில் நேரில் சென்று ஆய்வு செய்தார்கள். தமிழக காவல்துறை இயக்குனர் காவல் படை தலைவர் அவர்கள் தமிழகம் முழுவதும் 12.4.2025, 13/4/2025 மற்றும் 14.4.2025 ஆகிய தேதிகளில் வார இறுதி நாள்
அ ம மு க சார்பில் கோடைகால நீர்மோர் பந்தல் திறப்பு விழா
திருச்சி தெற்கு மாவட்டம் மணப்பாறை வையம்பட்டி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில், வையம்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் NSN.முகமதுஅப்துல்லா,வையம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் வெள்ளைச்சாமி, ஆகியோர் ஏற்பாட்டில் வையம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் அமைக்கப்பட்ட கோடைகால நீர் மோர் பந்தலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு, திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப. செந்தில்நாதன் Ex.Mc திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் மாவட்டத் துணைச் செயலாளர் RR.தன்சிங்,பொதுக்குழு
மறைந்த நாதஸ்வர மாமேதைக்கு மரியாதை செய்த தமிழ்நாடு அரசு
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி டாக்டர் ஷேக் சின்ன மௌலான அவர்கள் வாழ்ந்த திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட ஸ்ரீரங்கத்திலுள்ள வார்டு எண் 3, தங்கைய்யன் தெருவின் பெயரினை “டாக்டர்.சின்ன மௌலானா சாலை எனப் பெயர் மாற்றம் செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி – ஆணை வழங்கியது .இன்று 12.04.2025 தெருவின் பெயரினை “டாக்டர்.சின்ன மௌலானா சாலை எனப் பெயர் வைக்கப்பட்ட பதாகையை மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திரு. கே.என் நேரு
திருச்சி மாநகராட்சி நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதலாக வசூல் செய்த ஒப்பந்ததாரர் D.ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை..
திருச்சியில் இருந்து வெளியூருக்கு செல்லும் மக்கள் தங்களது இருசக்கர வாகனத்தை மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள வாகனம் நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு வெளியூர் சென்று வருகின்றனர். இவ்வாகன நிறுத்தத்தில் ஒவ்வொரு இருசக்கர வாகனத்திற்கும் திருச்சி மாநகராட்சி நிர்ணயம் செய்த ரூபாய் 15 வசூல் செய்யாமல் அதற்கு மாறாக ரூபாய் 25 வசூல் செய்து வருகின்றனர். இது தொடர்பாக, திருச்சி மாநகராட்சி நிர்வாகத்திற்கு வாகன ஓட்டிகள் பலமுறை புகார் தெரிவித்தாலும் ஒப்பந்ததாரர் ஆளுங்கட்சியை
பாரதிய ஜனதா கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜயகுமார் பிறந்தநாளை முன்னிட்டு தங்களது வாழ்த்துகளை பாஜக நிர்வாகிகள் தெரிவித்துகொண்டனர்.
பாரதிய ஜனதா கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜயகுமார் பிறந்தநாளைமுன்னிட்டு தங்களதுவாழ்த்துக்களை பாஜக நிர்வாகிகள் தெரிவித்துகொண்டனர். இந்நிகழ்வில் பாஜக மாநில ஓபிசி அணிதுணைத்தலைவர்எஸ் பி சரவணன், திருவெறும்பூர் நகர்மண்டல் தலைவர் அன்பு லாவண்யா, விவசாய அணி ஊடகப்பிரிவு பெருங்கோட்ட பொறுப்பாளர்ஜெ. விவேக்.,துவாக்குடி மண்டல் தலைவர் விஜய் ஆனந்த், பாஜக நிர்வாகிகள் பூக்கடை சிவா, மணிக்குமார், மனோகரன்,கோகுல்,குமார்,சிவமூர்த்தி, மகேஷ், முத்துபாண்டி , பிரசன்னா, விஜய், பாண்டிச்செல்வி, மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து
பணி நிரந்தரம் உட்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி ஏப்ரல் 10 இன்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் டாஸ்மாக் பணியாளர்களின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் ஆகிய கோரிக்கைகளை நடந்து கொண்டிருக்கும் சட்டப்பேரவை கூட்டத்தில் நிறைவேற்றி தர வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பணி பாதுகாப்பு,பணி நிரவல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் ,டாஸ்மாக் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக
தொடங்கியது கோடை இலவச இணைப்பாக மின்வாரியம் வழங்கியது மின் தடை.
திருச்சி கோடை காலம் தொடங்கியது சுட்டெரிக்கும் வெய்யலாலும் கடும் வெப்பத்தாலும் இரவு முழுவதும் உறங்க முடியாமல் புழுக்கம் வாட்டுகையில் ஸ்ரீரங்கம் மின் வாரியம் அறிவிக்கப்படாத மின் வெட்டை மக்களுக்கு பரிசாக வழங்கி இரவு தூக்கத்தை விரட்டுவதாக பொதுமக்கள் புலம்புகின்றனர். தினமும் இரவு 10:30 மணிக்கு தூண்டிக்கப்படும் அறிவிக்கப்படாத மின்வெட்டு 11:00 மணி வரை தொடர்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினி டயலாக் எப்போ போகும் என்று சொல்ல முடியாது எப்போ வரும்
ரேஷன் அரிசி கடத்திய ஆறு பேர் கைது 3500 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 2 ஆம்னி வேன்கள் பறிமுதல்
09.04.25 ம் தேதி காலை திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளர் திருமதி சி.க்ஷ்யாமளா தேவி அவர்களது உத்தரவின் பேரில் காவல்துறை கண்காணிப்பாளர் திரு. R.வின்சென்ட் அவர்களது மேற்பார்வையில் காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து அரிசி மற்றும் உணவு பொருட்கள் கடத்தல் சம்பந்தமாக அரியமங்கலம் பகுதிகளில் ரோந்து செய்தும் அரியமங்கலம் காவல் நிலைய போலீசார் உடன் சேர்ந்து அரியமங்கலம் சோதனை சாவடியில்