அஇஅதிமுக கோட்டை என்பதை மீண்டும் நிரூபிக்குமா ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கம் மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்கோட்டையாக மாறுமா? தமிழ்நாட்டின் மையப் பகுதியான திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி தனித்தன்மை வாய்ந்த ஒரு தொகுதியாகும். ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து வாழ்ந்து வருகிறார்கள். குறிப்பாக முத்தரையர்கள்,பிராமணர்கள், நாயுடு, நாடார், தேவேந்திர குல வேளாளர், கவுண்டர், உடையார் ஆகியோர் பிரதானமான முக்கிய சாதியை சேர்ந்த மக்கள் ஆவார்கள். இந்த தொகுதி பொது தொகுதியாக
துணை முதல்வர் பதவி – பொறுத்திருந்து பாருங்கள் TTV தினகரன்
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி சாத்தியம்தான். தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருக்கிறது என்பது குறித்து நயினார் நாகேந்திரன் கூறினால் தான் சரியாக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அது குறித்து ஏன் கூறவில்லை என்றால் அவரிடம் தான் அது பற்றி கேட்க வேண்டும் – டி.டி.வி தினகரன் பேட்டி அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், திமுக அமைச்சர்கள் மக்களை அவமதிக்கும் வகையில் தொடர்ந்து


