அஇஅதிமுக கோட்டை என்பதை மீண்டும் நிரூபிக்குமா ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கம் மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்கோட்டையாக மாறுமா? தமிழ்நாட்டின் மையப் பகுதியான திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி தனித்தன்மை வாய்ந்த ஒரு தொகுதியாகும். ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து வாழ்ந்து வருகிறார்கள். குறிப்பாக முத்தரையர்கள்,பிராமணர்கள், நாயுடு, நாடார், தேவேந்திர குல வேளாளர், கவுண்டர், உடையார் ஆகியோர் பிரதானமான முக்கிய சாதியை சேர்ந்த மக்கள் ஆவார்கள். இந்த தொகுதி பொது தொகுதியாக
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சி வருகை முன்னாள் அமைச்சர்கள் கழக நிர்வாகிகள் கள ஆய்வு
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் திருச்சி வருகையை முன்னிட்டு இன்று காலை 10 மணி அளவில் எடப்பாடி கே பழனிச்சாமியின் மக்கள் சந்திப்பு நடைபெற உள்ள திருச்சிராப்பள்ளி காந்தி மார்க்கெட் மரக்கடை எம்ஜிஆர் சிலை பகுதியை முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், வளர்மதி, மு பரஞ்சோதி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரத்தினவேல், முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன், திருச்சி மாநகர் மாவட்ட


