மக்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்- திரண்ட பொதுமக்கள் – ஒருங்கிணைத்த மாமன்ற உறுப்பினர் கலைச்செல்வி
த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள் திருச்சி மாநகராட்சி
0 min read
11

மக்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்- திரண்ட பொதுமக்கள் – ஒருங்கிணைத்த மாமன்ற உறுப்பினர் கலைச்செல்வி

August 19, 2025
0

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 4 க்கு உட்பட்ட 53 வது வார்டில்உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமில் மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் அவர்கள்,ஆணையர் திரு. லி.மதுபாலன் இ.ஆ.ப., ஆகியோர் பொதுமக்கள் மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டு உரியவர்களுக்கு ஆணைகள் வழங்கினார்கள் .

Continue Reading
தமிழக முதல்வரின் கனவு திட்டமான நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமினை துவக்கி வைத்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆரோக்கியம் த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள்
1 min read
21

தமிழக முதல்வரின் கனவு திட்டமான நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமினை துவக்கி வைத்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

August 9, 2025
0

திருவெறும்பூர்: ஆக9 தமிழக மக்கள் நலன் பெனும் வகையில் தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் மேலும் இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மக்களின் பயன்பாட்டிற்காக நடைபெற்று வருகிறது மேலும் இதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தனியார் கல்லூரியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாமினை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ்

Continue Reading
பெட்ஷீட்டை போட்டு உட்கார்ந்து மனு வாங்கிய ஸ்டாலின் என்று பெருமை பேசும் நீங்கள், பச்சிளம் குழந்தைகளை மட்டும் தரையில் போடலாமா?  – தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை
த‌மிழக‌ம்
0 min read
27

பெட்ஷீட்டை போட்டு உட்கார்ந்து மனு வாங்கிய ஸ்டாலின் என்று பெருமை பேசும் நீங்கள், பச்சிளம் குழந்தைகளை மட்டும் தரையில் போடலாமா? – தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை

July 16, 2025
0

பெட்ஷீட்டை போட்டு உட்கார்ந்து மனு வாங்கிய ஸ்டாலின் என்று பெருமை பேசும் நீங்கள், பச்சிளம் குழந்தைகளை மட்டும் தரையில் போடலாமா? தமிழக முதல்வர் அவர்களே? தமிழக சுகாதாரத்துறை இருண்ட காலத்திற்கு போய்விட்டதா? பச்சிளம் குழந்தைகளை கூட பாதுகாக்க வழி அற்றதாக திராவிட மாடல் அரசு இயங்குவதை நினைத்து வெட்கப்பட வேண்டும். கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில், தொட்டில் இல்லாததால் பச்சிளம் குழந்தைகளைத் தரையில் படுக்க வைத்திருக்கும் அவலத்தை சுட்டிக் காட்டும்

Continue Reading
ஓரணியில் தமிழ்நாடு – திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொதுக்கூட்டம்- அமைச்சர்கள் கே என் நேரு மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு
Kn. நேரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழக அரசியல் த‌மிழக‌ம் திருச்சி
0 min read
21

ஓரணியில் தமிழ்நாடு – திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொதுக்கூட்டம்- அமைச்சர்கள் கே என் நேரு மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு

July 3, 2025
0

திருச்சி02/07/25தெற்கு மாவட்ட திமுக சார்பாகஓர அணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டம்‌ மு க ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பின்படி நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வரவேற்புரை மாநகரக் கழகச் செயலாளர்மு. மதிவாணன்.சிறப்புரை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கழக முதன்மைச் செயலாளர் கே. என். நேருதிருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி‌ தலைமையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இப்போது கூட்டத்தில்சிறப்பு சொற்பொழிவாளர் ஊடகவியலாளர் கவிஞர் மதுக்கூர்

Continue Reading
திமுக அரசின் சாதனைகளும் ஒன்றிய அரசின் வஞ்சகத்தையும் இளம் தலைமுறை வாக்காளர்களுக்கு அவர்களுக்கு புரியும்படி பக்குவமாக எடுத்துக் கூறுவோம் – திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி
அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழக அரசியல் த‌மிழக‌ம் திருச்சி செய்திகள்
1 min read
33

திமுக அரசின் சாதனைகளும் ஒன்றிய அரசின் வஞ்சகத்தையும் இளம் தலைமுறை வாக்காளர்களுக்கு அவர்களுக்கு புரியும்படி பக்குவமாக எடுத்துக் கூறுவோம் – திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி

July 1, 2025
0

திருச்சி01.07.25 திருச்சி தெற்கு மாவட்ட திமுகவில் திருவெறும்பூர் மணப்பாறை திருச்சி கிழக்கு ஆகிய மூன்று தொகுதிகள் உள்ளது. அந்த மூன்று தொகுதிகளிலும் 871 வாக்குச்சாவடிகள் உள்ளது. அந்த வாக்குச்சாவடிகள் நேரடியாக சென்று மக்களிடம் திமுக அரசின் திட்டங்கள் எடுத்து கூறுவது, ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு செய்து வரும் வஞ்சகங்களை எடுத்து கூறுவது அதன் மூலம் ஓரணியில் தமிழ்நாடு என்கிற இந்த திட்டத்தில் மக்களை இணைப்பது மேற்கொள்ள உள்ளோம்.மண் மொழி மானம்

Continue Reading
பழுரான் வாய்க்கால் தூர்வாரும் பணியை மேற்பார்வையிட்ட ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்
திருச்சி
0 min read
25

பழுரான் வாய்க்கால் தூர்வாரும் பணியை மேற்பார்வையிட்ட ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்

June 24, 2025
0

ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட பழுர் ஊராட்சியில் உள்ள பழுரான் வாய்க்கால் தூர்வாரும் பணியை ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் எம்.பழனியாண்டி பார்வையிட்டார். அருகில் அந்தநல்லூர் திமுக ஒன்றிய துணைச் செயலாளர் மலர் அறிவரசன், கைக்குடி சாமி, மாவட்ட இலக்கிய அணி தலைவர் இராஜவேல் மற்றும் எம்.எல்.ஏ உதவியாளர் சோமரசம்பேட்டை ரவிச்சந்திரன் உள்பட உள்ளனர்.

Continue Reading
சொன்ன வண்ணம் செய்த ஸ்ரீரங்கம் MLA
த‌மிழக‌ம் திருச்சி
1 min read
331

சொன்ன வண்ணம் செய்த ஸ்ரீரங்கம் MLA

June 21, 2025
0

குடியிருப்புகளை சூழ்ந்த கழிவு நீர் நோய் தொற்று அபாயத்தில் பகுதி மக்கள் என்கின்ற தலைப்பில் கடந்த வாரம் செய்தி வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக அந்த செய்தி பிரதியை ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி அவர்களின் பார்வைக்கு அனுப்பி இருந்தோம். அவரும் உடனடியாக துரித நடவடிக்கை எடுத்து அதிகாரிகளை ஆய்வு செய்வதற்காக அந்த பகுதிக்கு அனுப்பி இருந்தார். இந்த சூழ்நிலையில் இன்று காலை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் குறிப்பிட்ட

Continue Reading
திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
திருச்சி
1 min read
29

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

June 19, 2025
0

திருச்சி தெற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம் 19.06.2025 வியாழக்கிழமை காலை 08.30 மணியளவில் சத்திரம் பேருந்து நிலையம் வி.என். நகர், திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில்” மாவட்ட அவைத்தலைவர் என்.கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு கழக தலைவர் – தமிழ்நாடு முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கழக உறுப்பினர் சேர்க்கையை ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற தலைப்பின்கீழ்

Continue Reading
நியூ திருச்சி டைம்ஸ் செய்தி எதிரொலி உடனடி நடவடிக்கை எடுத்த ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ
த‌மிழக‌ம் திருச்சி
0 min read
417

நியூ திருச்சி டைம்ஸ் செய்தி எதிரொலி உடனடி நடவடிக்கை எடுத்த ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ

June 18, 2025
0

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அல்லித்துறை பஞ்சாயத்தில் உள்ள சுபதம் அவென்யூவில் சாக்கடை கழிவு நீர் வீடுகளை சூழ்ந்து இருக்கும் காரணத்தினால் அங்கு குடியிருக்கும் மக்கள் இயல்பு வாழ்க்கை வாழ முடியாமலும் நோய் தொற்றுக்கு ஆளாகி வருவதாகவும் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ பழனியாண்டி விரைந்து நடவடிக்கை எடுத்து அவர்களின் பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கையை வைத்து செய்தி வெளியிட்டிருந்தோம் அதனை ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியின்

Continue Reading
குடியிருப்புகளை சூழ்ந்துள்ள கழிவுநீர் நோய் தொற்றுக்கு உள்ளாகும் மக்கள் கண்டு கொள்வாரா ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ
திருச்சி
1 min read
85

குடியிருப்புகளை சூழ்ந்துள்ள கழிவுநீர் நோய் தொற்றுக்கு உள்ளாகும் மக்கள் கண்டு கொள்வாரா ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ

June 18, 2025
0

திருச்சி, ஜூன் 17: திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, சோமரசம்பேட்டை சுபதம் அவென்யூ பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். இப்பகுதியில் கழிவு நீர் வடிகால் கேட்டு பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர். அதன் அடிப்படையில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக இப்பகுதியில் கழிவு நீர் வடிதல் பணி ஆரம்பிக்கப்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதற்கு காரணம் கழிவுநீர் வடிகால் அல்லித்துறை பஞ்சாயத்தில் ஆரம்பித்து

Continue Reading