பணி நிரந்தரம் உட்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி ஏப்ரல் 10 இன்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் டாஸ்மாக் பணியாளர்களின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் ஆகிய கோரிக்கைகளை நடந்து கொண்டிருக்கும் சட்டப்பேரவை கூட்டத்தில் நிறைவேற்றி தர வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பணி பாதுகாப்பு,பணி நிரவல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் ,டாஸ்மாக் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக
தொடங்கியது கோடை இலவச இணைப்பாக மின்வாரியம் வழங்கியது மின் தடை.
திருச்சி கோடை காலம் தொடங்கியது சுட்டெரிக்கும் வெய்யலாலும் கடும் வெப்பத்தாலும் இரவு முழுவதும் உறங்க முடியாமல் புழுக்கம் வாட்டுகையில் ஸ்ரீரங்கம் மின் வாரியம் அறிவிக்கப்படாத மின் வெட்டை மக்களுக்கு பரிசாக வழங்கி இரவு தூக்கத்தை விரட்டுவதாக பொதுமக்கள் புலம்புகின்றனர். தினமும் இரவு 10:30 மணிக்கு தூண்டிக்கப்படும் அறிவிக்கப்படாத மின்வெட்டு 11:00 மணி வரை தொடர்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினி டயலாக் எப்போ போகும் என்று சொல்ல முடியாது எப்போ வரும்
SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்
SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் K.தமீம் அன்சாரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் துணைத் தலைவர்கள் தளபதி அப்பாஸ் ,Y. ரஹீம் மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் Er.A.முகமது சித்திக், ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் Er.N.G. சதாம் உசேன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில் 3தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1.வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக சமுதாய அமைப்புகள் உலமா பெருமக்கள் ,
தமிழக ஆளுநருக்கு எதிரான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு திருச்சி தெற்கு மாவட்ட திமுகவினர் மகிழ்ச்சி ஆரவாரம்
ஆளுநருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அளித்துள்ள வரலாற்றுச் சிறப்புள்ள தீர்ப்பை பெற்றுள்ள முதல்வருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாகவும் மகிழ்ச்சியோடு வரவேற்கும் விதமாகவும் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் வசந்தபவன் அருகில் தெற்கு மாவட்ட திமுகவினர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர். இந்நிகழ்வில் மாவட்டக்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திறந்து வைத்த நீர் மோர் பந்தல்
திருச்சி தெற்கு மாவட்ட மாநகர மார்க்கெட், பாலக்கரை பகுதிகளில் தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், பழங்கள், மோர், சர்பத் வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. டி பி எஸ் எஸ் ராஜ்முஹமத்ஆர் ஜி பாபு மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்து மத விரோதிகளாக மாறுபவர்கள் தான் திமுகவினராக இருக்க முடியுமா? தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை
இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களிடையே, மதவாத, பிரிவினைவாத அரசியலை ஊக்குவிக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது முதல்வர் ஸ்டாலின் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்து மதத்தையும், இந்து கடவுள்களையும் தொடர்ந்து கொச்சைப்படுத்தி இந்து மக்கள் மனதை புண்படுத்தி வந்த மக்களவை உறுப்பினர் ராசா, மீண்டும் அரக்க குணத்துடன், இந்திய மக்களை இந்து மதத்தை பின்பற்றும் மக்களை களங்கப்படுத்தும் வகையில், பாசிச குணத்தோடு திமுகவினர் இந்து மத அடையாளங்களை அழிக்க