துரை வைகோ அவர்களின் தொடர் சாதனை -திருவெறும்பூரில் சோழன் விரைவு ரயில் நின்று செல்கிறது
த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள் துரை வைகோ mp தேசிய செய்திகள்
1 min read
21

துரை வைகோ அவர்களின் தொடர் சாதனை -திருவெறும்பூரில் சோழன் விரைவு ரயில் நின்று செல்கிறது

335

திருச்சி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக துரை வைகோ வெற்றி பெற்ற ஒன்றரை ஆண்டுகளில், பல்வேறு மக்கள் நலப்பணிகளைச் செய்து வருகிறார். அதில், இன்று பெரும் மகிழ்ச்சியான செய்தி, அவரது கோரிக்கையை ஏற்று மத்திய ரயில்வே துறையின் உத்தரவின்படி, சோழன் விரைவு ரயில் திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் நின்று சென்றது. திருவெறும்பூர் மக்களுடன், துரை வைகோ வும் இணைந்து அந்த ரயிலை வரவேற்று மகிழ்ந்தார். திருவெறும்பூரில் சோழன் விரைவு ரயில் நிற்கவேண்டும்

Continue Reading
திருச்சி BHEL நிறுவனத்தில் பணி புரியும் ஒப்பந்த தொழிலாளர்களை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பணி நிரந்தரம் செய்ய துரை வைகோ MP கோரிக்கை
த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள் துரை வைகோ mp தேசிய செய்திகள்
1 min read
28

திருச்சி BHEL நிறுவனத்தில் பணி புரியும் ஒப்பந்த தொழிலாளர்களை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பணி நிரந்தரம் செய்ய துரை வைகோ MP கோரிக்கை

335

திருச்சி BHEL நிறுவனத்தில் பணி புரியும் ஒப்பந்த தொழிலாளர்களை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பணி நிரந்தரம் செய்திடுக! மாண்புமிகு ஒன்றிய கனரக தொழில்துறை அமைச்சர் அவர்களை சந்தித்து கோரிக்கை விடுத்தேன். திருச்சி BHEL நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி (WP 20302 of 2023, dated 05.12.2025) பணி நிரந்தரம் செய்ய வேண்டி மாண்புமிகு கனரக தொழில்துறை அமைச்சர் திரு. எச்.டி. குமாரசாமி அவர்களை இன்று

Continue Reading
திருச்சி மாநகரில், கோட்டை இரயில் நிலையம் அருகே அமைந்துள்ள மேரிஸ் மேம்பால மறுகட்டுமானப் பணியை விரைந்து முடிக்கு துரை வைகோ mp வலியுறுத்தல்
த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள் துரை வைகோ mp தேசிய செய்திகள்
1 min read
22

திருச்சி மாநகரில், கோட்டை இரயில் நிலையம் அருகே அமைந்துள்ள மேரிஸ் மேம்பால மறுகட்டுமானப் பணியை விரைந்து முடிக்கு துரை வைகோ mp வலியுறுத்தல்

335

திருச்சி மாநகரில், கோட்டை இரயில் நிலையம் அருகே அமைந்துள்ள மேரிஸ் மேம்பால மறுகட்டுமானப் பணியை விரைந்து முடித்திடுக! மாண்புமிகுஒன்றிய இரயில்வே அமைச்சரை சந்தித்து கடிதம் வழங்கினேன்! திருச்சி மாநகரில், கோட்டை இரயில் நிலையம் அருகே அமைந்துள்ள மேரிஸ் மேம்பால மறுகட்டுமானப் பணி தாமதமாக நடைபெற்று வருகிறது, விரைந்து முடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு மாண்புமிகு ஒன்றிய இரயில்வே துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை புதுதில்லியில் உள்ள அவரது

Continue Reading
பசுமை நெடுஞ்சாலைகள் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து தெரிவிக்கமாண்புமிகு ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியுடன் துரை வைகோ MP சந்திப்பு!
த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள் துரை வைகோ mp தேசிய செய்திகள்
1 min read
24

பசுமை நெடுஞ்சாலைகள் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து தெரிவிக்கமாண்புமிகு ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியுடன் துரை வைகோ MP சந்திப்பு!

335

பசுமை நெடுஞ்சாலைகள் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து தெரிவிக்கமாண்புமிகு ஒன்றிய அமைச்சர் திரு. நிதின் கட்கரி அவர்களுடன் சந்திப்பு! மாண்புமிகு சாலைப் போக்குக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு. நிதின் ஜெய்ராம் கட்கரிஅவர்களை இன்று (19.12.2025) பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து திருச்சி – கரூர் – கோவை பசுமை நெடுஞ்சாலைத் திட்டம், 2. சென்னை – திருச்சி – தூத்துக்குடி பசுமை நெடுஞ்சாலைத் திட்டம், 3.

Continue Reading
திருச்சி BHEL நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும் – துரை வைகோ MP கோரிக்கை
த‌மிழக‌ம் திருச்சி துரை வைகோ mp தேசிய செய்திகள்
1 min read
20

திருச்சி BHEL நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும் – துரை வைகோ MP கோரிக்கை

335

இன்று (17.12.2025) மதியம் 2 மணியளவில், மாண்புமிகு ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து, திருச்சி BHEL நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை கடித்தை கொடுத்து அதன் விவரங்களை எடுத்துரைத்தேன். எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதியில், திருச்சியில் உள்ள BHEL நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற 2700 ஊழியர்கள், தாங்கள்

Continue Reading
திருச்சியில் இந்திய தரநிலைகள் பணியகம் (Bureau of Indian Standards – BIS) அலுவலகம் அமைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தினார் துரை வைகோ MP
த‌மிழக‌ம் திருச்சி துரை வைகோ mp தேசிய செய்திகள்
1 min read
30

திருச்சியில் இந்திய தரநிலைகள் பணியகம் (Bureau of Indian Standards – BIS) அலுவலகம் அமைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தினார் துரை வைகோ MP

335

எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதி தொழில் துறையினருக்காகவும், மத்திய மற்றும் தென் தமிழ்நாட்டுத் தொழில்துறையினரின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும், இன்று (15.12.2025) காலை 11:30 மணியளவில், மாண்புமிகு ஒன்றிய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் திரு. பிரலாத் ஜோஷி அவர்களை நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள அவரது அமைச்சக அலுவலகத்தில் நேரில் சந்தித்தேன். அப்போது, திருச்சியில் இந்திய தரநிலைகள் பணியகம் (Bureau of Indian Standards

Continue Reading
புதுக்கோட்டை, பிசானத்தூர் கிராம மக்களுக்கு கிடைத்த மாபெரும் வாழ்வாதார வரலாற்று வெற்றி!
த‌மிழக‌ம் துரை வைகோ mp
1 min read
29

புதுக்கோட்டை, பிசானத்தூர் கிராம மக்களுக்கு கிடைத்த மாபெரும் வாழ்வாதார வரலாற்று வெற்றி!

335

எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில், கந்தர்வகோட்டை பகுதியில் உள்ள பிசானத்தூர் ஊராட்சியில், பிசானத்தூர் கிராமத்தில், அருகில் உள்ள எட்டு மாவட்டங்களிலிருந்து சேகரிக்கப்படும் மருத்துவக் கழிவுகளை ஒரே இடத்தில் பாதுகாப்பாக அழிப்பதற்காக, உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை (Bio-Medical Waste Unit) தனியாரால் அமைக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த மருத்துவக் கழிவு எரியூட்டும் ஆலையை பிசானத்தூர் கிராமத்திலிருந்து மாற்றி, மக்கள் வசிக்காத, விவசாய நிலங்கள் இல்லாத,

Continue Reading
மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் துரை வைகோ MP சந்திப்பு
த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள் துரை வைகோ mp தேசிய செய்திகள்
1 min read
22

மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் துரை வைகோ MP சந்திப்பு

335

இன்று (01.12.2025) மதியம் 3 மணியளவில், மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களை, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அமைச்சக அலுவலகத்தில் சந்தித்தேன். திருச்சியில் உலர் துறைமுகம் (Dry Port) அமைப்பதற்கு ஒன்றிய அரசின் தேவையான ஒத்துழைப்பையும், முழு ஒப்புதலையும் வழங்க வேண்டுமாறு விரிவான கோரிக்கைக் கடிதம் ஒன்றை நேரில் அளித்து உரையாடினேன். அந்த கடிதத்தின் முக்கிய விவரங்கள் பின்வருமாறு: எனவே, நிதியமைச்சகத்தின் சார்பில், திருச்சியில் உலர்

Continue Reading
திருச்சியில் இன்று ஒரே நாளில் ரூபாய் 27.66 லட்சம் மதிப்புடைய மூன்று மக்கள் நலத்திட்டங்களை திறந்து வைத்தார் எம்.பி. துரை வைகோ
த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள் துரை வைகோ mp
1 min read
71

திருச்சியில் இன்று ஒரே நாளில் ரூபாய் 27.66 லட்சம் மதிப்புடைய மூன்று மக்கள் நலத்திட்டங்களை திறந்து வைத்தார் எம்.பி. துரை வைகோ

335

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும் மறுமலர்ச்சி திமுக முதன்மைச் செயலாளருமான துரை வைகோ இன்று (21.11.2025) ஒரே நாளில் திருவரங்கம் சட்டமன்ற தொகுதியில் மூன்று முக்கிய மக்கள் நலத்திட்டங்களை திறந்து வைத்தார். மாலை 4 மணிக்கு திருச்சி மாநகராட்சி வார்டு எண் 5-ல் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடையை மாணவ-மாணவியர், பெண்கள், முதியோர் உள்ளிட்டோர் பயன்பெறும் வகையில் திறந்து வைத்தார். மாலை 5 மணிக்கு திருவரங்கம் அரசு பொது

Continue Reading
மை பாரத் கேந்திரா திருச்சிராப்பள்ளி என் எஸ் எஸ் பாரதிதாசன் யூனிவர்சிட்டி ஜமால் முகமது கல்லூரி இணைந்து நடத்தும் தேசிய ஒற்றுமை தின விழிப்புணர்வு பேரணி
த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள் துரை வைகோ mp
0 min read
27

மை பாரத் கேந்திரா திருச்சிராப்பள்ளி என் எஸ் எஸ் பாரதிதாசன் யூனிவர்சிட்டி ஜமால் முகமது கல்லூரி இணைந்து நடத்தும் தேசிய ஒற்றுமை தின விழிப்புணர்வு பேரணி

335

பாரதத்தின் இரும்பு மனிதர் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் யூனிவர்சிட்டி மை பாரத் கேந்திரா திருச்சிராப்பள்ளி மற்றும் ஜமால் முகமது கல்லூரி இணைந்து மாபெரும் தேசிய ஒற்றுமை பேரணி நடைபெற்றது இந்த பேரணியை திருச்சிராப்பள்ளி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணியில் பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்கள், ஜமால் முகமது கல்லூரி

Continue Reading