பார்லிமென்ட் டைகர் களம் இறங்க நாள் குறித்துவிட்டார். மாநில வாழ்வாதாரங்களை காக்க வைகோ பிரச்சார பயணம் துவக்கம்……..
வைகோ பிரச்சாரப் பயணம் தமிழகத்தின் எட்டு இடங்களில் நம் மாநில வாழ்வாதாரங்களைக் காக்க, ஜனநாயகத்தைப் பாதுகாக்க மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் திரு வைகோ அவர்களின் பிரச்சார கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கழகக் கண்மணிகள், தமிழக உரிமைகளுக்காகப் போராடுகிறவர்கள், தமிழ்நாட்டின் மீது அடங்காப் பற்றுக் கொண்டவர்கள் பல்லாயிரக் கணக்கில் திரண்டிட கழக நிர்வாகிகள் தக்க ஏற்பாடுகளைச் செய்வார்கள். 2025 ஆகஸ்டு 9, இடம் – தூத்துக்குடி, பொருள்: ஸ்டெர்லைட் வெளியேற்றம்தலைமை: வழக்கறிஞர்
திருச்சி திருப்பதி இடையே பகல் நேர இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற திருச்சிராப்பள்ளி மக்களின் நீண்ட கால கோரிக்கையை வலியுறுத்தி ஒன்றிய ரயில்வே அமைச்சரிடம் துரை வைகோ எம்பி மனு
திருச்சிக்கும் திருப்பதிக்கும் இடையே பகல்நேர இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற திருச்சிராப்பள்ளி மக்களின் நீண்டகால கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தவே நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். இந்தக் கோரிக்கைக்கு நீங்கள் அளித்த உறுதிமொழிக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கோரிக்கை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், நமது பிராந்தியத்தில் வசிப்பவர்களிடமிருந்தும் பக்தர்களிடமிருந்தும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த முன்மொழியப்பட்ட ரயில் ஒரு முக்கியமான போக்குவரத்துத் தேவையை பூர்த்தி
நாடாளுமன்ற மாநிலங்களவையில் வைகோ பிரியாவிடை உரை – பார்லிமென்ட் tiger குரல் இனி நாடாளுமன்ற அவைகளில் ஒலிக்காது
நாடாளுமன்ற மாநிலங்களவையில்வைகோ பிரியாவிடை உரை நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று 24,07.2025 நடைபெற்ற பிரியாவிடையின்போது, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:- “மாண்புமிகு துணைத் தலைவர் அவர்களே, எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பெருமை மிக்க அவையின் பணிக்காலம் நிறைவடைந்த நிலையில் உங்களிடமிருந்து விடைபெற எனக்கு வாய்ப்பளித்த இங்குள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும்
நீட் தகுதி தேர்வு குளறுபடிகள் துரை வைகோ எம்பி கடும் கண்டனம்
மருத்துவ கல்விக்கான NEET தகுதித்தேர்வு மூலம் மருத்துவ மாணவர்களுக்கு அழுத்தத்திற்கு மேல் அழுத்தம் கொடுக்கும் வகையில், முதுகலை மருத்துவ படிப்பிற்கான நீட் தகுதித் தேர்வு (NEET-PG) 2025 க்கான தேர்வு மையங்களை வெளிமாநிலங்களில் அமைத்து இறுதி நேரத்தில் அறிவிப்பு வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவித்து, மாணவர்களின் நலன் மீதும் அவர்களின் எதிர்காலத்தின் மீதும் அக்கறை கொண்டு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களை தமிழ்நாட்டிற்கு உள்ளேயே மாற்றி அமைத்துத் தரவேண்டி வலியுறுத்தி கேட்டுக்
நீட் தகுதி தேர்வு குளறுபடிகள் துரை வைகோ எம்பி கடும் கண்டனம்
மருத்துவ கல்விக்கான NEET தகுதித்தேர்வு மூலம் மருத்துவ மாணவர்களுக்கு அழுத்தத்திற்கு மேல் அழுத்தம் கொடுக்கும் வகையில், முதுகலை மருத்துவ படிப்பிற்கான நீட் தகுதித் தேர்வு (NEET-PG) 2025 க்கான தேர்வு மையங்களை வெளிமாநிலங்களில் அமைத்து இறுதி நேரத்தில் அறிவிப்பு வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவித்து, மாணவர்களின் நலன் மீதும் அவர்களின் எதிர்காலத்தின் மீதும் அக்கறை கொண்டு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களை தமிழ்நாட்டிற்கு உள்ளேயே மாற்றி அமைத்துத் தரவேண்டி வலியுறுத்தி கேட்டுக்
அரவிந்த் கண் மருத்துவமனை ஸ்தாபகர் பத்மஸ்ரீ டாக்டர் நம்பெருமாள் சாமி அவர்கள் மறைவு துரை வைகோ எம்.பி கண்ணீர் அஞ்சலி
கண் மருத்துவத்தில் ஒரு மாபெரும் புரட்சியை நடத்தி,கிராமப்புறத்தில் வசிக்கும் ஏழை,எளிய,சாதாரண நடுத்தர மக்களுக்கு,உயர்தர கண் மருத்துவ சிகிச்சைகளை,எந்த விதமான பாகுபாடுகளும்,எந்த விதமான லாப நோக்கங்களும் இன்றி இன்று வரையிலும் செய்து வரும் தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளமான அரவிந்த் கண் மருத்துவமனையை உருவாக்கியவர்களுள் ஒருவரான மருத்துவர் பத்மஶ்ரீ திரு.நம்பெருமாள்சாமி அவர்கள் மறைந்து விட்டார். தேனி அருகே அம்பாசமுத்திரம் என்ற கிராமத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த மருத்துவர் நம்பெருமாள்சாமி,கண் மருத்துவப் படிப்பில்
குரலற்றவர்களின் குரலாக 61 ஆண்டுகளாக நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் ஒலிக்கும் வைகோ வின் வாரிசு துரை வைகோ – Human Wildlife Conflict புகழாரம்
வனவிலங்குகளால் பெரிதும் பாதிக்கப்படும் ஆதிவாசிகள், பழங்குடியினர் மற்றும் விவசாயப் பெருங்குடி மக்களின் சார்பாக, பல்வேறு அமைப்புகளால் ஒருங்கிணைக்கப்பட்ட Human Wildlife Conflict கூட்டம், புதுடெல்லியில் உள்ள Constitution Club of India கூட்டரங்கத்தில் நேற்று (22.07.2025) மதியம் 12 மணியளவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோ உடன் கேரளத்தைச் சேர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. கே.சி. வேணுகோபால் மற்றும் திரு. கொடிகுன்னில் சுரேஷ்
4 மணி நேரத்திற்கும் மேலாக உணவு உட்கொள்ளாமல் மக்கள் பணியில் மூழ்கிய துரை வைகோ mp
இன்று காலை 6:30 மணி அளவில் திருச்சிராப்பள்ளி விமான நிலையம் வந்தடைந்த திரு துரை வைகோ எம்பி அவர்கள் விரைவாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மாவட்ட ஆட்சியர் திரு சரவணன் அவர்களை சந்தித்து பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தி மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுபகம் அவென்யூ அல்லித்துறை பஞ்சாயத்தை
திருச்சி விமான நிலையத்தில் நடந்த மோதல் வழக்கு-இம்மாதம் 19-ஆம் தேதி தீர்ப்பு
திருச்சி விமான நிலையத்தில் நடந்த மோதல் வழக்கு மதிமுக மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று நீதிமன்றம் வந்தனர். இம்மாதம் 19-ஆம் தேதி தீர்ப்பு திருச்சி விமான நிலையத்திற்கு 2018-ஆம் ஆண்டு மே 19-ம் நாள் மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் தலைவர் வைகோ அவர்கள் வருகை தந்தார். அப்போது, விமான நிலையத்தில் இருந்த நாம் தமிழர் கட்சியினர், தலைவர் வைகோ அவர்களின் கார் சென்ற பிறகு கூச்சலிட்டனர். இதை மறுமலர்ச்சி
இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பினர் துரை வைகோ உடன் சந்திப்பு..!
சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகை கடந்த ஆறு மாதங்களாக வழங்கப்படாததோடு, ஒன்றிய அரசு இதுவரை வழங்கி வந்த உதவித் தொகைக்கான நிதியினையும் பெருமளவில் குறைத்துள்ளது. ஆகவே சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை கிடைக்கவும், இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் உரையாற்ற வேண்டும் எனவும், இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பினர் இன்று துரை வைகோ mp அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர். அவர்களிடம் நிகழ்கால அரசியலின்