மதிமுக தலைவர் வைகோ அவர்கள் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு முதன்முறையாக வருகை..!
த‌மிழக‌ம் திருச்சி துரை வைகோ mp
0 min read
24

மதிமுக தலைவர் வைகோ அவர்கள் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு முதன்முறையாக வருகை..!

July 12, 2025
0

துரை வைகோ நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டதற்குப் பிறகு, மதிமுக பொதுச் செயலாளர் இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்கள் முதன்முறையாக திருச்சி உழவர் சந்தையில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு இன்று காலை 10.15 மணியளவில் வருகை தந்தார். அலுவலகத்திற்குள் நுழைந்த பிறகு அங்கே வைக்கப்பட்டு இருக்கிற திருச்சி நாடாளுமன்றத் தொகுதி வரைபடம் உள்ளிட்ட திருச்சியின் பழமையையும், சிறப்புகளையும் உள்ளடக்கிய படங்களை பார்வையிட்டு மகிழ்ந்தார். . அதன்பிறகு, துரை

Continue Reading
திகைப்பை ஏற்படுத்திய திருச்சி மண்டல மதிமுக செயல்வீரர்கள் கூட்டம்!
தமிழக அரசியல் த‌மிழக‌ம் திருச்சி துரை வைகோ mp மதிமுக
1 min read
86

திகைப்பை ஏற்படுத்திய திருச்சி மண்டல மதிமுக செயல்வீரர்கள் கூட்டம்!

July 12, 2025
0

திருச்சி ஜூலை 11 அறிஞர் பெருந்தகை பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 ஆவது பிறந்தநாள் விழா மாநாட்டை கழகத்தின் சார்பில் தீரர்கள் கோட்டம் திருச்சியில் வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி எப்போதும் இல்லாத வகையில் எழுச்சியுடன் நடத்துவதற்கு திட்டமிடும் திருச்சி மண்டல மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று மாலை 5 மணிக்குத் தொடங்கி இரவு 10.50 மணி வரை பெரும் கட்டுக்கோப்புடன் நடைபெற்றது. அரங்கிற்கு உள்ளேயும், வெளியேயும் ஆயிரக்கணக்கான

Continue Reading
பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் – துரை வைகோ mp அறிக்கை
தமிழக அரசியல் த‌மிழக‌ம் துரை வைகோ mp
0 min read
86

பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் – துரை வைகோ mp அறிக்கை

July 10, 2025
0

பத்திரிக்கை, ஊடகங்களை என்றும்மதிக்கும் இயக்கம் மறுமலர்ச்சி திமுக;‌சாத்தூரில் நடந்தவை வருந்தத்தக்கது. ‌துரை வைகோ அறிக்கை. செய்தியாளர்கள், ஊடகவியலாளர்கள் அனைவரிடமும் நட்புறவு கொண்டு பழகும் பண்பு நலன் கொண்டவர் மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் என்பது நாடறிந்த உண்மை ஆகும். நேற்று மாலையில் நெல்லை மண்டல மறுமலர்ச்சி திமுக செயல் வீரர்கள் கூட்டம் சாத்தூரில் நடந்தது. மூன்றாயிரம் பேர் திரண்டு வந்ததால் மண்டபம் நிறைந்து, வெளியே ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து இருந்தனர்.

Continue Reading
கேங் மணி பணி நியாமன ஆணை வேண்டி துரை வைகோ mp அவரகளை சந்தித்த பணியாளர்கள்
த‌மிழக‌ம் திருச்சி துரை வைகோ mp
1 min read
24

கேங் மணி பணி நியாமன ஆணை வேண்டி துரை வைகோ mp அவரகளை சந்தித்த பணியாளர்கள்

July 5, 2025
0

தமிழ்நாடு மின்வாரியத்தில் கேங்மேன் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டும், இன்னும் பணிநியமன ஆணை பெறாதவர்கள், நிரந்தரப் பணிநியமன ஆணை பெற்றுத்தரக் கோரி, நேற்று (04.07.2025) துரை வைகோ mp அலுவலகத்தில் மீண்டும் அவரை சந்தித்து மனு அளித்தனர். தமிழ்நாடு மின்வாரியத்தில் 2019ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட கேங்மேன் பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வு மற்றும் உடல் தகுதித் தேர்வில் 15106 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பல சட்டப் போராட்டங்களையும், மறுமலர்ச்சி திமுகவின்

Continue Reading
திருச்சியின் பெருமைமிகு கல்லூரியில் அனைவர் மனதையும் நெகிழச் செய்த துரை வைகோ எம்பி
த‌மிழக‌ம் திருச்சி துரை வைகோ mp
1 min read
35

திருச்சியின் பெருமைமிகு கல்லூரியில் அனைவர் மனதையும் நெகிழச் செய்த துரை வைகோ எம்பி

July 4, 2025
0

திருச்சி மாநகரின் பெருமை மிகு கல்வி நிறுவனமாக புனித வளனார் (St. Joseph’s College) கல்லூரியில் டவுலோஸ் அரங்கத்தில், இன்று (04.07.2025) காலை 10.45 மணியளவில் நடைபெற்ற “TRI FEST 2025” என்ற முப்பெரும் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று துரை வைகோ எம்பி உரையாற்றினார். தனது உரையில், புனித ஜோசப் கல்லூரி, வெறும் கல்வி நிறுவனம் மட்டுமல்ல. இந்த கல்லூரிதான் பல சகாப்தங்களை படைத்த வல்லுனர்களையும் பல தலைவர்களையும்

Continue Reading
திருச்சியின் பெருமைமிகு கல்லூரியில் அனைவரையும் நிகழச் செய்த துரை வைகோ எம்பி
த‌மிழக‌ம் திருச்சி துரை வைகோ mp
1 min read
14

திருச்சியின் பெருமைமிகு கல்லூரியில் அனைவரையும் நிகழச் செய்த துரை வைகோ எம்பி

July 4, 2025
0

திருச்சி மாநகரின் பெருமை மிகு கல்வி நிறுவனமாக புனித வளனார் (St. Joseph’s College) கல்லூரியில் டவுலோஸ் அரங்கத்தில், இன்று (04.07.2025) காலை 10.45 மணியளவில் நடைபெற்ற “TRI FEST 2025” என்ற முப்பெரும் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று துரை வைகோ எம்பி உரையாற்றினார். தனது உரையில், புனித ஜோசப் கல்லூரி, வெறும் கல்வி நிறுவனம் மட்டுமல்ல. இந்த கல்லூரிதான் பல சகாப்தங்களை படைத்த வல்லுனர்களையும் பல தலைவர்களையும்

Continue Reading
மதிமுக பொதுக்குழு –  கழக நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கும் மாவட்ட செயலாளர்
தமிழக அரசியல் த‌மிழக‌ம் துரை வைகோ mp
1 min read
35

மதிமுக பொதுக்குழு – கழக நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கும் மாவட்ட செயலாளர்

June 21, 2025
1

ஈரோடு பொதுக்குழுவில் சந்திப்போம் வாரீர்…! மக்கள் நலனுக்காகப் போராடும் மறுமலர்ச்சி திமுக என்னும் மாபெரும் இயக்கத்தின் 31-ஆவது பொதுக்குழு 22.06.2025 ஞாயிற்றுக்கிழமைஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள பரிமளம் மகாலில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. கழகத்தின் அவைத்தலைவர் “அறநெறியாளர்” அய்யா ஆடிட்டர் அர்ஜீன்ராஜ் அவர்களது தலைமையில் கழகப் பொதுச்செயலாளர் “திராவிடப் பெருந்தலைவர்” அய்யா வைகோ அவர்களும், கழகத்தின் முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான “இனஎழுச்சிப் புயல்” அண்ணன் துரை

Continue Reading
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் திருச்சி மாவட்ட மாணவரணி அமைப்பாளர் திருமணத்திற்கு திருக்குறள் புத்தகம் கொடுத்து வாழ்த்து தெரிவித்த துரை வைகோ எம்பி
த‌மிழக‌ம் திருச்சி துரை வைகோ mp
1 min read
38

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் திருச்சி மாவட்ட மாணவரணி அமைப்பாளர் திருமணத்திற்கு திருக்குறள் புத்தகம் கொடுத்து வாழ்த்து தெரிவித்த துரை வைகோ எம்பி

June 21, 2025
0

கடந்த 15.06.2025 அன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களின் தலைமையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் திருச்சி மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வி. மைதீன் சிராஜூதீன் – எம். காஷிஃபா பானு திருமணம் நடைபெற்றது. திருமணத்தன்று துரை வைகோ எம்பி ஊரில் இல்லாத காரணத்தால் பங்கேற்க இயலாது என்ற தகவலை அழைப்பிதழ் கொடுத்தபோது அவர் தெரிவித்த மாத்திரத்திலேயே,

Continue Reading
மாநில மாநாட்டு திடலை பார்வையிட்ட துரை வைகோ mp
த‌மிழக‌ம் திருச்சி
0 min read
44

மாநில மாநாட்டு திடலை பார்வையிட்ட துரை வைகோ mp

June 21, 2025
0

செப்டம்பர் 15, 2025, மதிமுக வின் ன் அண்ணா பிறந்த நாள் மாநில மாநாடு நடைபெற வேண்டிய இடத்தை தேர்ந்தெடுக்கும் பணியில், இன்று (21.06.2025) காலை 7:30 மணிக்கு ஓரிடத்தை பார்வையிட்டார் மதிமுக முதன்மைச் செயலாளரும் திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதி உறுப்பினருமான துரை வைகோ அவர்கள். இந்நிலத்தின் தன்மை அதற்கு செய்யப்பட வேண்டிய பணிகள், மாநாட்டு அமைப்பிற்கு போதுமான இடவசதி, போக்குவரத்திற்கு உண்டான திட்டமிடல் ஆகியவை குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.

Continue Reading
ஆலம்பட்டி புதூரில் தேசிய வங்கி கிளை தொடரும் துரை வைகோ அவர்களின் வெற்றிப் பயணம்
த‌மிழக‌ம் திருச்சி துரை வைகோ mp
1 min read
25

ஆலம்பட்டி புதூரில் தேசிய வங்கி கிளை தொடரும் துரை வைகோ அவர்களின் வெற்றிப் பயணம்

June 21, 2025
0

திருச்சி எம்.பி. துரை வைகோ அவர்களின் முயற்சியில் ஆலம்பட்டி புதூரில் வங்கிக் கிளை அமைத்திட அதிகாரிகள் ஆய்வு திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அவர்களின் முயற்சி காரணமாக ஸ்ரீரங்கம் தொகுதி, மணிகண்டம் ஒன்றியம், ஆலம்பட்டி புதூரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளை அமைத்திட அதிகாரிகள் (20.06.2025) இன்று ஆய்வுப்பணியில் ஈடுபட்டனர். திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அவர்கள், ரயில்வே மேம்பால ஆய்வுப்பணிக்காக 04.01.2025 அன்று இனாம்குளத்தூர் வருகை தந்தார்.

Continue Reading