உயர்நிலைப்பள்ளியாக எப்போது தரம் உயர்த்தப்படும் – பள்ளிக்கல்வித்துறைக்கும் தமிழக அரசுக்கும் பெற்றோர் கேள்வி.
திருச்சி, ஸ்ரீரங்கம், ஜூன்.02 – ஸ்ரீரங்கம் 1வது வார்டு டாக்டர் ராஜன் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி 6,7,8 வகுப்புகள் இயங்கி வருகிறது. 9,10 வகுப்புகள் உடன் எப்போது உயர்நிலைப்பள்ளி தரம் உயர்த்தப்படும்? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சொந்த மாவட்டத்தில் தொடர்ந்து மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் தடை ஏற்படும் வகையில் தனியார் பள்ளிகளுக்கு சாதகமாக சூழல் உள்ளதால் இவ்விகாரத்தில் ஆமை வேகத்தில் இல்லாமல் சூழலை புரிந்துகொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே பெற்றோர்களின்
தென்பரை இலவச பயிற்சி மையம் சார்பில் அரசு வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான பயிற்சி
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் தென்பரை ஊராட்சியில் கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய இளைஞர்கள் போட்டித்தேர்வை எளிதாக எதிர்கொண்டு அரசு வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான பயிற்சியைத் தென்பரை இலவச பயிற்சி மையம் 2016 செப்டம்பர் முதல் வழங்கி வருகிறது. கடந்த பத்தாண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டித் தேர்வர்களுக்கு இம்மையத்தின் மூலம் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. 2017 – 18 ஆம் ஆண்டில் முதன் முதலாக கற்பகநாதர்குளம் கிராமத்தைச் சேர்ந்த ரெ.அமுதா என்பவர் டிஎன்பிஎஸ்ஸி