துரை வைகோ அவர்களின் தொடர் சாதனை -திருவெறும்பூரில் சோழன் விரைவு ரயில் நின்று செல்கிறது
திருச்சி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக துரை வைகோ வெற்றி பெற்ற ஒன்றரை ஆண்டுகளில், பல்வேறு மக்கள் நலப்பணிகளைச் செய்து வருகிறார். அதில், இன்று பெரும் மகிழ்ச்சியான செய்தி, அவரது கோரிக்கையை ஏற்று மத்திய ரயில்வே துறையின் உத்தரவின்படி, சோழன் விரைவு ரயில் திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் நின்று சென்றது. திருவெறும்பூர் மக்களுடன், துரை வைகோ வும் இணைந்து அந்த ரயிலை வரவேற்று மகிழ்ந்தார். திருவெறும்பூரில் சோழன் விரைவு ரயில் நிற்கவேண்டும்
திருச்சி BHEL நிறுவனத்தில் பணி புரியும் ஒப்பந்த தொழிலாளர்களை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பணி நிரந்தரம் செய்ய துரை வைகோ MP கோரிக்கை
திருச்சி BHEL நிறுவனத்தில் பணி புரியும் ஒப்பந்த தொழிலாளர்களை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பணி நிரந்தரம் செய்திடுக! மாண்புமிகு ஒன்றிய கனரக தொழில்துறை அமைச்சர் அவர்களை சந்தித்து கோரிக்கை விடுத்தேன். திருச்சி BHEL நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி (WP 20302 of 2023, dated 05.12.2025) பணி நிரந்தரம் செய்ய வேண்டி மாண்புமிகு கனரக தொழில்துறை அமைச்சர் திரு. எச்.டி. குமாரசாமி அவர்களை இன்று
திருச்சி மாநகரில், கோட்டை இரயில் நிலையம் அருகே அமைந்துள்ள மேரிஸ் மேம்பால மறுகட்டுமானப் பணியை விரைந்து முடிக்கு துரை வைகோ mp வலியுறுத்தல்
திருச்சி மாநகரில், கோட்டை இரயில் நிலையம் அருகே அமைந்துள்ள மேரிஸ் மேம்பால மறுகட்டுமானப் பணியை விரைந்து முடித்திடுக! மாண்புமிகுஒன்றிய இரயில்வே அமைச்சரை சந்தித்து கடிதம் வழங்கினேன்! திருச்சி மாநகரில், கோட்டை இரயில் நிலையம் அருகே அமைந்துள்ள மேரிஸ் மேம்பால மறுகட்டுமானப் பணி தாமதமாக நடைபெற்று வருகிறது, விரைந்து முடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு மாண்புமிகு ஒன்றிய இரயில்வே துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை புதுதில்லியில் உள்ள அவரது
பசுமை நெடுஞ்சாலைகள் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து தெரிவிக்கமாண்புமிகு ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியுடன் துரை வைகோ MP சந்திப்பு!
பசுமை நெடுஞ்சாலைகள் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து தெரிவிக்கமாண்புமிகு ஒன்றிய அமைச்சர் திரு. நிதின் கட்கரி அவர்களுடன் சந்திப்பு! மாண்புமிகு சாலைப் போக்குக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு. நிதின் ஜெய்ராம் கட்கரிஅவர்களை இன்று (19.12.2025) பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து திருச்சி – கரூர் – கோவை பசுமை நெடுஞ்சாலைத் திட்டம், 2. சென்னை – திருச்சி – தூத்துக்குடி பசுமை நெடுஞ்சாலைத் திட்டம், 3.
திருச்சியில் இந்திய தரநிலைகள் பணியகம் (Bureau of Indian Standards – BIS) அலுவலகம் அமைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தினார் துரை வைகோ MP
எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதி தொழில் துறையினருக்காகவும், மத்திய மற்றும் தென் தமிழ்நாட்டுத் தொழில்துறையினரின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும், இன்று (15.12.2025) காலை 11:30 மணியளவில், மாண்புமிகு ஒன்றிய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் திரு. பிரலாத் ஜோஷி அவர்களை நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள அவரது அமைச்சக அலுவலகத்தில் நேரில் சந்தித்தேன். அப்போது, திருச்சியில் இந்திய தரநிலைகள் பணியகம் (Bureau of Indian Standards
புதுக்கோட்டை, பிசானத்தூர் கிராம மக்களுக்கு கிடைத்த மாபெரும் வாழ்வாதார வரலாற்று வெற்றி!
எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில், கந்தர்வகோட்டை பகுதியில் உள்ள பிசானத்தூர் ஊராட்சியில், பிசானத்தூர் கிராமத்தில், அருகில் உள்ள எட்டு மாவட்டங்களிலிருந்து சேகரிக்கப்படும் மருத்துவக் கழிவுகளை ஒரே இடத்தில் பாதுகாப்பாக அழிப்பதற்காக, உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை (Bio-Medical Waste Unit) தனியாரால் அமைக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த மருத்துவக் கழிவு எரியூட்டும் ஆலையை பிசானத்தூர் கிராமத்திலிருந்து மாற்றி, மக்கள் வசிக்காத, விவசாய நிலங்கள் இல்லாத,
மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் துரை வைகோ MP சந்திப்பு
இன்று (01.12.2025) மதியம் 3 மணியளவில், மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களை, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அமைச்சக அலுவலகத்தில் சந்தித்தேன். திருச்சியில் உலர் துறைமுகம் (Dry Port) அமைப்பதற்கு ஒன்றிய அரசின் தேவையான ஒத்துழைப்பையும், முழு ஒப்புதலையும் வழங்க வேண்டுமாறு விரிவான கோரிக்கைக் கடிதம் ஒன்றை நேரில் அளித்து உரையாடினேன். அந்த கடிதத்தின் முக்கிய விவரங்கள் பின்வருமாறு: எனவே, நிதியமைச்சகத்தின் சார்பில், திருச்சியில் உலர்
திருச்சியில் இன்று ஒரே நாளில் ரூபாய் 27.66 லட்சம் மதிப்புடைய மூன்று மக்கள் நலத்திட்டங்களை திறந்து வைத்தார் எம்.பி. துரை வைகோ
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும் மறுமலர்ச்சி திமுக முதன்மைச் செயலாளருமான துரை வைகோ இன்று (21.11.2025) ஒரே நாளில் திருவரங்கம் சட்டமன்ற தொகுதியில் மூன்று முக்கிய மக்கள் நலத்திட்டங்களை திறந்து வைத்தார். மாலை 4 மணிக்கு திருச்சி மாநகராட்சி வார்டு எண் 5-ல் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடையை மாணவ-மாணவியர், பெண்கள், முதியோர் உள்ளிட்டோர் பயன்பெறும் வகையில் திறந்து வைத்தார். மாலை 5 மணிக்கு திருவரங்கம் அரசு பொது
மை பாரத் கேந்திரா திருச்சிராப்பள்ளி என் எஸ் எஸ் பாரதிதாசன் யூனிவர்சிட்டி ஜமால் முகமது கல்லூரி இணைந்து நடத்தும் தேசிய ஒற்றுமை தின விழிப்புணர்வு பேரணி
பாரதத்தின் இரும்பு மனிதர் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் யூனிவர்சிட்டி மை பாரத் கேந்திரா திருச்சிராப்பள்ளி மற்றும் ஜமால் முகமது கல்லூரி இணைந்து மாபெரும் தேசிய ஒற்றுமை பேரணி நடைபெற்றது இந்த பேரணியை திருச்சிராப்பள்ளி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணியில் பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்கள், ஜமால் முகமது கல்லூரி
மீட்டெடுக்கப்பட்ட மதிமுக – துரை வைகோவின் மதிநுட்ப அரசியல் – சக்கர வியூகத்தை உடைத்த சாணக்கிய வியூகம்
கடந்த ஆறு ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத ஆறு அரசியல் கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அவர்களை வருகின்ற 28ஆம் தேதி அன்று நேரில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளனர். கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்து தேர்தலில் போட்டியிட்டது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் மகன் துரை வைகோ அவர்கள் திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற



