இரவில் தொடரும் மின்வெட்டு புழுக்கத்தில் நொந்து தவிக்கும் ஶ்ரீரங்கம் மக்கள்
திருச்சி செய்திகள்
0 min read
262

இரவில் தொடரும் மின்வெட்டு புழுக்கத்தில் நொந்து தவிக்கும் ஶ்ரீரங்கம் மக்கள்

April 20, 2025
0

திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கம் நகரில் தினமும் இரவு 10:30 க்கு தொடங்கும் மின்வெட்டு நள்ளிரவு 12 மணி வரை நீள்கிறது. இந்த அறிவிக்கப்படாத மின்வெட்டு மக்களை எரிச்சலும் வேதனையும் பட வைக்கின்றது. ஒரு புறம் கடுமையான கோடையின் புழுக்கம் மறுபுறம் ஶ்ரீரங்கத்தில் பாரம்பரியமான கொசுக்களின் ரீங்காரம் மற்றும் குருதி கொடை. இவற்றுக்கு சிகரம் வைத்தது போல நமது மின் வாரியத்தின் அறிவிக்கப்படாத மின்வெட்டு. தினம் தினம் உறங்கும் வேளையில் சித்ரவதை

Continue Reading