விஜய் ஆண்டனி-இயக்குநர் சசி: மீண்டும் இணையும் ‘பிச்சைக்காரன்’ வெற்றிக் கூட்டணி
உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் திரைப்படத்தில் விஜய் ஆண்டனியும் அவரது தங்கை மகன் அஜய் திஷானும் நாயகர்களாக நடிக்கிறார்கள்**சசி இயக்கிய ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ வெற்றிப் படத்தை தயாரித்த அபிஷேக் ஃபிலிம்ஸ் இரமேஷ் P. பிள்ளை புதிய திரைப்படத்தையும் தயாரிக்கிறார். மாபெரும் வெற்றி பெற்ற ‘பிச்சைக்காரன்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் சசி மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைகிறது. இரட்டை நாயகர்கள் கொண்ட கதையாக உருவாகவுள்ள இந்த
ஒரு தேங்காய் பண்ணு கூட சாப்பிட வசதியில்லாத நான்… – கண்ணீர் மல்கிய சூரி!
நான் எட்டாவது படிக்கும்போது, ரொம்ப வறுமை, வேற வழியில்லாம எல்லாத்தையும் உதறித் தள்ளிட்டு திருப்பூர் வந்துட்டேன். அப்போ எனக்கு ஒரு நாளைக்குக் கிடைச்ச கூலி வெறும் 20 ரூபாய் தான். ஒரு வாரத்துக்கு உழைச்சா 140 ரூபாய் கிடைக்கும். அதுல பாதி வீட்டுக்கு அனுப்பிட்டு, மீதி காசுல என் தேவைகளைக்கூடப் பூர்த்தி செய்ய முடியாம தவிச்சிருக்கேன்.அந்த சமயத்துல, திருப்பூர்ல கிடைக்கிற ஒரு சின்ன தேங்காய் பண்ணை சாப்பிடணும்னு எனக்கு எவ்வளோ
விரைவில் டிமான்ட்டி காலனி 3”
டிமான்ட்டி காலனி 3 திரைப்படம், முந்தைய இரு பாகங்களை விட மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்த முதல் பாகம் 2015-ல் வெளியானது, அதன் தொடர்ச்சியாக 2023-ம் ஆண்டு இரண்டாம் பாகம் வெளியாகி ரூ.90 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வெற்றிபெற்றது. இதன் மூன்றாம் பாகத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது தொடங்கியுள்ளன, மேலும் படப்பிடிப்பு ஜப்பானில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. 2026-ல் இப்படம்