திருச்சி செய்திகள்
1 min read
128

திருச்சி மாநகர காவல் துறை திருச்சி மாநகரில் பொதுமக்கள் தவறவிட்ட ரூ.13,50,000/-மதிப்புள்ள 95 செல்போன்களை மீட்டு, அதன் உரியவர்களிடம் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் ஒப்படைத்தார்கள்.

April 25, 2025
0

பத்திரிக்கை செய்தி செய்தி வெளியிட்டு எண்:/2025arco: 21.04.2003 மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பெயரில் திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.காமினி இகாப, அவர்கள், பொதுமக்களின் குறைகளை திர்க்கும் வகையில் வாரம்தோறும் ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக புகார் மனுக்களை நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். .அதன்படி இன்று(23.04.2025)த்தேதி திருச்சி மாநகரம் கேகே நகர் ஆயுதப்படை சமுதாய கூடத்தில், பொதுமக்கள் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் காவல் ஆணையர் அவர்களின்

Continue Reading
திருச்சி செய்திகள்
1 min read
153

வார இறுதி நாள் சிறப்பு ஆபரேஷனை ஆய்வு செய்த திருச்சி மாநகர காவல் ஆணையர்

April 14, 2025
0

. தமிழக காவல்துறை இயக்குனர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மூன்று நாட்கள் நடைபெறும் வார இறுதி நாள் சிறப்பு ஆப்ரேஷனை (week end special operations) திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் நேற்று 12.04.2025 ம் தேதி இரவில் நேரில் சென்று ஆய்வு செய்தார்கள். தமிழக காவல்துறை இயக்குனர் காவல் படை தலைவர் அவர்கள் தமிழகம் முழுவதும் 12.4.2025, 13/4/2025 மற்றும் 14.4.2025 ஆகிய தேதிகளில் வார இறுதி நாள்

Continue Reading