மணப்பாறை நகராட்சியில் மக்களை மிரட்டும் தெரு நாய்கள்
திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றிக் கொண்டு திரிகின்றது. மக்கள் கூடும் இடங்கள், சாலைகளிலும் அதிக அளவில் நாய்கள் சுற்றி வரும் நிலையில் நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கடந்த சில ஆண்டுகளாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நகர்மன்ற கூட்டங்களில் கவுன்சிலர்கள் தெரு நாய்களை கட்டுப்படுத்த கோரி கோரிக்கை வைத்தும் பலனில்லை. நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மத்திய ரயில்வே அமைச்சர் ரயில் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் ரயில்வே அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்த துரை வைகோ எம்பி
எனது திருச்சி தொகுதியில், அம்ரிட் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட ஶ்ரீரங்கம் இரயில் நிலையத்தை காணொளி வாயிலாக பிரதமர் திறந்து வைத்த விழாவில், இன்று (22.05.2025) காலை 9:30 மணியளவில் சிறப்பு விருந்தினராக நான் பங்கேற்று உரையாற்றினேன். எனது உரையின் விவரம் பின்வருமாறு:இரயில்வே பயனாளிகளுக்கு அளிக்கப்படும் சேவையை மேம்படுத்துவதற்காக இரயில் நிலையங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் அம்ரிட் பாரத் திட்டத்தில் நாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட இரயில் நிலையங்களை மேம்படுத்தியுள்ளது
மதிமுக மாமன்ற உறுப்பினரின் மக்கள் சேவை
திருச்சி மாநகர் திருவானைக்காவல் அ/மி ஜம்புகேசுவரர்-அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில் நுழைவு வாயில் கோபுர பகுதியில் உள்ளே சென்று வருகையில் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் சிறு,சிறு விபத்துகள் ஏற்பட்டது. பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திருச்சி மாநகர் மாவட்ட ம.தி.மு.க துணைச் செயலாளரும் , 5வது மாமன்ற உறுப்பினருமான அப்பீஸ் (எ) சு.முத்துக்குமாரிடம் முறையிட்டனர். இதற்கு தீர்வு காணும் பொருட்டு
மேற்கு வங்க இந்துக்கள் மீது அரங்கேறும் வன்முறை ஜனாதிபதி க்கு மாவட்ட ஆட்சியர் மூலம் மனு அளித்த VHP நிர்வாகிகள்
விசுவ ஹிந்து பரிஷத் திருச்சி மாவட்டம் சார்பாக மேற்கு வங்காளத்தில் நடைபெறும் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகும் ஹிந்துக்களை பாதுகாக்க ஜனாதிபதிக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் மாவட்டத் தலைவர் சுதாகர் திலக் தலைமையில் மனு அழைத்தனர் அவர்களுடன் கோட்ட பொறுப்பாளர் வளடி சங்கர் ஜி மாவட்ட செயலாளர் என் ஆர் சீனிவாசன் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் ராஜேந்திரன்,செந்தில்நாதன்,தர்மராஜ் பிரகண்ட பொறுப்பாளர்கள் விஜயகுமார்,கிருஷ்ணமூர்த்தி,கலந்து கொண்டனர்.
மேற்கு வாங்க இந்துக்கள் மீது அரங்கேறும் வன்முறை ஜனாதிபதி க்கு மாவட்ட ஆட்சியர் மூலம் மனு அளித்த VHP நிர்வாகிகள்
விசுவ ஹிந்து பரிஷத் திருச்சி மாவட்டம் சார்பாக மேற்கு வங்காளத்தில் நடைபெறும் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகும் ஹிந்துக்களை பாதுகாக்க ஜனாதிபதிக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் மாவட்டத் தலைவர் சுதாகர் திலக் தலைமையில் மனு அழைத்தனர் அவர்களுடன் கோட்ட பொறுப்பாளர் வளடி சங்கர் ஜி மாவட்ட செயலாளர் என் ஆர் சீனிவாசன் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் ராஜேந்திரன்,செந்தில்நாதன்,தர்மராஜ் பிரகண்ட பொறுப்பாளர்கள் விஜயகுமார்,கிருஷ்ணமூர்த்தி,கலந்து கொண்டனர்.