திருச்சி செய்திகள்
1 min read
128

மறைந்த நாதஸ்வர மாமேதைக்கு மரியாதை செய்த தமிழ்நாடு அரசு

335

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி டாக்டர் ஷேக் சின்ன மௌலான அவர்கள் வாழ்ந்த திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட ஸ்ரீரங்கத்திலுள்ள வார்டு எண் 3, தங்கைய்யன் தெருவின் பெயரினை “டாக்டர்.சின்ன மௌலானா சாலை எனப் பெயர் மாற்றம் செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி – ஆணை வழங்கியது .இன்று 12.04.2025 தெருவின் பெயரினை “டாக்டர்.சின்ன மௌலானா சாலை எனப் பெயர் வைக்கப்பட்ட பதாகையை மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திரு. கே.என் நேரு

Continue Reading
திருச்சி செய்திகள் திருச்சி மாநகராட்சி
1 min read
243

திருச்சி மாநகராட்சி நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதலாக வசூல் செய்த ஒப்பந்ததாரர் D.ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை..

335

திருச்சியில் இருந்து வெளியூருக்கு செல்லும் மக்கள் தங்களது இருசக்கர வாகனத்தை மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள வாகனம் நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு வெளியூர் சென்று வருகின்றனர். இவ்வாகன நிறுத்தத்தில் ஒவ்வொரு இருசக்கர வாகனத்திற்கும் திருச்சி மாநகராட்சி நிர்ணயம் செய்த ரூபாய் 15 வசூல் செய்யாமல் அதற்கு மாறாக ரூபாய் 25 வசூல் செய்து வருகின்றனர். இது தொடர்பாக, திருச்சி மாநகராட்சி நிர்வாகத்திற்கு வாகன ஓட்டிகள் பலமுறை புகார் தெரிவித்தாலும் ஒப்பந்ததாரர் ஆளுங்கட்சியை

Continue Reading
திருச்சி செய்திகள்
0 min read
198

பாரதிய ஜனதா கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜயகுமார் பிறந்தநாளை முன்னிட்டு தங்களது வாழ்த்துகளை பாஜக நிர்வாகிகள் தெரிவித்துகொண்டனர்.

335

பாரதிய ஜனதா கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜயகுமார் பிறந்தநாளைமுன்னிட்டு தங்களதுவாழ்த்துக்களை பாஜக நிர்வாகிகள் தெரிவித்துகொண்டனர். இந்நிகழ்வில் பாஜக மாநில ஓபிசி அணிதுணைத்தலைவர்எஸ் பி சரவணன், திருவெறும்பூர் நகர்மண்டல் தலைவர் அன்பு லாவண்யா, விவசாய அணி ஊடகப்பிரிவு பெருங்கோட்ட பொறுப்பாளர்ஜெ. விவேக்.,துவாக்குடி மண்டல் தலைவர் விஜய் ஆனந்த், பாஜக நிர்வாகிகள் பூக்கடை சிவா, மணிக்குமார், மனோகரன்,கோகுல்,குமார்,சிவமூர்த்தி, மகேஷ், முத்துபாண்டி , பிரசன்னா, விஜய், பாண்டிச்செல்வி, மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து

Continue Reading
திருச்சி செய்திகள்
0 min read
75

பணி நிரந்தரம் உட்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

335

திருச்சி ஏப்ரல் 10 இன்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் டாஸ்மாக் பணியாளர்களின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் ஆகிய கோரிக்கைகளை நடந்து கொண்டிருக்கும் சட்டப்பேரவை கூட்டத்தில் நிறைவேற்றி தர வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பணி பாதுகாப்பு,பணி நிரவல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் ,டாஸ்மாக் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக

Continue Reading
தொடங்கியது கோடை இலவச இணைப்பாக மின்வாரியம் வழங்கியது மின் தடை.
திருச்சி செய்திகள்
0 min read
138

தொடங்கியது கோடை இலவச இணைப்பாக மின்வாரியம் வழங்கியது மின் தடை.

0

திருச்சி கோடை காலம் தொடங்கியது சுட்டெரிக்கும் வெய்யலாலும் கடும் வெப்பத்தாலும் இரவு முழுவதும் உறங்க முடியாமல் புழுக்கம் வாட்டுகையில் ஸ்ரீரங்கம் மின் வாரியம் அறிவிக்கப்படாத மின் வெட்டை மக்களுக்கு பரிசாக வழங்கி இரவு தூக்கத்தை விரட்டுவதாக பொதுமக்கள் புலம்புகின்றனர். தினமும் இரவு 10:30 மணிக்கு தூண்டிக்கப்படும் அறிவிக்கப்படாத மின்வெட்டு 11:00 மணி வரை தொடர்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினி டயலாக் எப்போ போகும் என்று சொல்ல முடியாது எப்போ வரும்

Continue Reading
திருச்சி செய்திகள்
1 min read
143

ரேஷன் அரிசி கடத்திய ஆறு பேர் கைது 3500 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 2 ஆம்னி வேன்கள் பறிமுதல்

335

09.04.25 ம் தேதி காலை திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளர் திருமதி சி.க்ஷ்யாமளா தேவி அவர்களது உத்தரவின் பேரில் காவல்துறை கண்காணிப்பாளர் திரு. R.வின்சென்ட் அவர்களது மேற்பார்வையில் காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து அரிசி மற்றும் உணவு பொருட்கள் கடத்தல் சம்பந்தமாக அரியமங்கலம் பகுதிகளில் ரோந்து செய்தும் அரியமங்கலம் காவல் நிலைய போலீசார் உடன் சேர்ந்து அரியமங்கலம் சோதனை சாவடியில்

Continue Reading
திருச்சி செய்திகள்
1 min read
75

SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்

335

SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் K.தமீம் அன்சாரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் துணைத் தலைவர்கள் தளபதி அப்பாஸ் ,Y. ரஹீம் மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் Er.A.முகமது சித்திக், ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் Er.N.G. சதாம் உசேன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில் 3தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1.வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக சமுதாய அமைப்புகள் உலமா பெருமக்கள் ,

Continue Reading
ஆன்மிகம் திருச்சி செய்திகள்
1 min read
320

அறநிலையத்துறையின் அதிகாரியா ஆணவத்தின் அடையாளமா?

335

கடைசி நாளிலும் ராகினியின் கதக்களி திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், திருப்பராய்த்துறை அருள்மிகு பராய்த்துறை நாதர் சுவாமி, முனிவர்களின் செருக்கை பிச்சாடனாராக வந்து அடக்கினார் என்பது தல வரலாறு. இது கலியுகத்திலும் தற்பொழுது நடந்துள்ளது. திருப்பராய்த்துறையில். உண்மையாகிறது. செயல் அலுவலராக மக்களால் நடமாடும் அகிலாண்டேஸ்வரி என அழைக்கப்படும் அகிலாவை அனுப்பி, ராகினியின் அகந்தையை அடக்கி, தனக்கு பல வருடமாக சேவை செய்து வந்துள்ள மக்களுக்கு வாடகை ரசீது கிடைக்க செய்துள்ளார்

Continue Reading
ஆன்மிகம் திருச்சி மின்சாரம்
0 min read
72

கற்காலம் போல விளக்கு ஒளியில் இறைவனை தரிசிக்கும் பக்தர்கள்

335

திருச்சி திருவெறும்பூர் திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர் அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு சிவஸ்தலம் இத்திருக்கோவில் எறும்புகளாக தேவர்கள் வந்து சிவனை வழிபட்டதாக ஐதீகம் கிட்டத்தட்ட 26 ஆண்டுகளுக்குப் பிறகு கடும் போராட்டங்களை தொடர்ந்து இத்திருக்கோவிலுக்கு நேற்று குடமுழுக்கு விழா நடைபெற்றது . மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் சட்டமன்ற தொகுதியில் உள்ள இத்திருக்கோவில் சரியான மின்சார வசதியோ

Continue Reading
திருச்சி
1 min read
131

335

பத்திரிக்கை செய்தி 10.04.2025 ம் தேதி ஒருநாள் குடிநீர் விநியோகம் இருக்காது. திருச்சிராப்பள்ளி மாநகராட்சி கட்டுபாட்டில் உள்ள கம்பரசம் பேட்டையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள நீரேற்று நிலையம் KFW திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி நீரேற்று நிலையத்தின் மூலம் திருவறும்பூர் பகுதிகளுக்கு குடிநீரானது வழங்கப்பட உள்ளது. தற்போது இதன் பிரதான உந்து குழாயை, தற்போது திருவறும்பூர் பகுதிகளுக்கு அய்யாளம்மன் படித்துறை நீரேற்று நிலையத்தின் மூலம் செல்லும் பிரதான உந்து குழாய் உடன்

Continue Reading