மாணவிக்கு பேனா வழங்கி வாழ்த்துக் கூறிய முதலமைச்சர்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருச்சி, மிளகுப்பாறை அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவி த.ராகினி, தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களுக்கானபொது நுழைவுத் தேர்வில் (CLAT) தேர்ச்சி பெற்று ஜபல்பூரில் உள்ள தர்மசாஸ்திரா தேசிய சட்ட பல்கலைக் கழகத்தில்பயில தேர்வாகிவுள்ளதையொட்டி வாழ்த்து பெற்றார். அப்போது, முதலமைச்சர் அம்மாணவிக்குசால்வை அணிவித்து சிறப்பித்து, தன்னுடைய பேனாவைவ ழங்கினார். இந்நிகழ்வின்போது, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர்
கீழடி அகழ்வாய்வை திமுகவின் பிரிவினைவாத அரசியலுக்கு பயன்படுத்தாமல் ஆய்வாளர்களிடம் விட்டுவிடுங்கள்
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத் அறிக்கை கீழடி அகழ்வாய்வை திமுகவின் பிரிவினைவாத அரசியலுக்கு பயன்படுத்தாமல் ஆய்வாளர்களிடம் விட்டுவிடுங்கள் தமிழகத்தை ஆளும் திமுக, தங்களது ஊழல், முறைகேடுகளையும், குடும்ப ஆதிக்கத்தையும் மறைப்பதற்காக, பிரிவினைவாத அரசியலை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவை துண்டாட வேண்டும் என்ற பிரிவினைவாத உள்நோக்கத்துடன் பிறந்த கட்சி தான் திமுக. அதனால் பிரிவினைவாத அரசியல் அக்கட்சிக்கு கைவந்த கலையாகி விட்டது. கட்சி தொடங்கிய காலத்தில்,’ வடக்கு
முக்கொம்பை வந்தடைந்த காவிரி நீர் பூத்தூவி ஆராதனை செய்து வழிபட்ட விவசாயிகள்
திருச்சி ஜூன் 13 மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று தண்ணீர் திறந்து வைத்தார். மேட்டூரில் இருந்து பொங்கி வரும் காவிரி நீர், கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையை நேற்று வந்தடைந்தது. இன்று திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வந்தது. மேலணைக்கு வந்த காவிரி நீரை விவசாயிகள் நெல் மணிகள் மற்றும் மலர்கள் தூவி உற்சாகமாக
மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாடு, ஹிந்து விரோத சக்திகளுக்கு சாட்டையடி கொடுப்பதாக இருக்கும்!
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாடு, ஹிந்து விரோத சக்திகளுக்கு சாட்டையடி கொடுப்பதாக இருக்கும்! முதல்வர் ஸ்டாலின் முருக பக்தராக இல்லாமல் இருக்கலாம்; ஆனால் இந்திய அரசியல் சாசன சட்டத்தின் படி, தமிழ் கடவுள் முருகனுக்கு எதிராக செயல்படக் கூடாது முதல்வர் ஸ்டாலின், தான் முருக பக்தர் இல்லை என்று, திரு. ஈ.வெ.ராமசாமியின் கூட்டத்தினருக்கு காட்டுவதில் பெருமை கொள்ளலாம். அதேசமயம்,
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பணி நியமன ஆணைகளை திருநாவுக்கரசர் வழங்கினார்
திருச்சி, ஜூன்.14- திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பிறந்த நாளை முன்னிட்டு அருணாச்சல மன்றத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல். ரெக்ஸ் தலைமையில் இன்று நடந்தது. தெற்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் கோவிந்தராஜன்,மாவட்ட பொருளாளர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்இந்த வேலை வாய்ப்பு முகாமில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் முன்னாள்
Dubai Future Summit” மாநாடு துரை வைகோ mp வாழ்த்து
அன்புடையீர் வணக்கம்! துபாயில் நடைபெறவுள்ள “Dubai Future Summit” என்ற மாநாடு, வேகமாக வளர்ந்து வரும், தொழில்நுட்பம் (Technology), புத்தொழிலாக்கம் (Startup), ரியல் எஸ்டேட்(Real Estate), மின் வணிகம் (e-commerce), நிதி (Finance), மற்றும் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு (Healthcare and Wellness) ஆகிய துறைகளில் உருவாகியுள்ள புதிய வாய்ப்புகளை ஆராயும் ஒரு முக்கிய நிகழ்வாகும். இதனை WIT Events நிறுவனம் ஒருங்கிணைத்துள்ளது. தொழிலதிபர்கள், துறை தலைவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள்
அரசனுக்கு ஒரு சட்டம் ஆண்டிக்கு ஒரு சட்டம் அராஜகப் போக்கில் அறநிலையத்துறை அதிகாரிகள் மின்வாரிய அதிகாரிகள். மின்சாரத்திற்காக 75 வயதில் பல படிகள் ஏறி இறங்கும் விதவை மூதாட்டி
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை கிராமம் நந்தவனத்தில் கடந்த 15 வருடமாக 100க்கும் மேற்பட்ட மக்கள் எந்த ஒரு அடிப்படை வசதியும் இன்றி வாழ்ந்து வருகின்றனர். இந்த இடத்தில் வாழும் செண்பகவல்லி என்ற 75 வயதான விதவை மூதாட்டி தனது வீட்டிற்கு மின்சார இணைப்பு வேண்டி விண்ணப்பித்துள்ளார். அவருக்கு மின்சார இணைப்பு வழங்குவதற்கு அறநிலையத்துறை தடை விதித்துள்ளது. இதில் வருந்தத்தக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அதே
15 ஆண்டுகால மக்களின் கோரிக்கை தீர்வு உருவாக்கி தந்த துரை வைகோ எம்பி
திருச்சி தொகுதியில் உள்ள, அரியமங்கலம் பகுதியில் திருச்சி – சென்னை இரயில்வே தடத்தை பொதுமக்கள் எளிதாக கடந்து செல்லும் வண்ணம் சுரங்கப்பாதை அமைத்துத் தர வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் 15 ஆண்டு கால கோரிக்கைக்கு பதில்கொடுக்கும் விதமாக, கடந்த 15.04.2025 அன்று அரியமங்கலத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுடன் கலந்துரையாடினார் துரை வைகோ mp. அப்போது, சுமார் 25,000 மக்கள் வாழும் அரியமங்கலத்தை இரண்டாகப் பிரிக்கும் திருச்சி-சென்னை
திருச்சியிலிருந்து டெல்லி க்கு நேரடி விமான சேவை தொடக்கம். துரை வைகோ வின் வெற்றிப்பயணத்தில் மேலும் ஒரு வைரக்கல்.
திருச்சி விமான நிலையத்திலிருந்து தலைநகர் டெல்லிக்கு நேரடி விமான போக்குவரத்து சேவையை தொடங்க உள்ளதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. திருச்சி உள்ளிட்ட தமிழ்நாட்டின் மத்திய மாவட்டங்கள் பயன்பெறும் இந்த திருச்சி – டெல்லி வழித்தடத்தில் நேரடி விமான சேவையை கொண்டு வர ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன அதிகாரிகளிடம் துரை வைகோ mp தொடர்ந்து வலியுறுத்தி வந்ததை தொடர்ந்து விமானம் தயாராக உள்ளதாகவும், அதற்குரிய slot டெல்லி விமான நிலையத்தில்
கார் ஓட்டுனரின் கனவை நிஜமாக்கிய துரை வைகோ mp
ஏழைகளுக்கு எளியவர்களுக்கு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவற்றோருக்கு உதவிட கிடைக்கும் எந்த வாய்ப்பையும் எள்ளளவும் தவறவிடக்கூடாது என்று பணியாற்றுபவர் தான் துரை வைகோ mp. அவரின் லட்சியப்பணியில் ஒரு சிறு உதாரணம். திருச்சி மாவட்டம், கருடமங்கலம் முருகன் அவர்கள் ஏர்போர்ட் டாக்ஸி ஸ்டேண்டில் ஒரு ஓட்டுநராக பணி செய்து வந்தார். அவர் சொந்தமாக வாகனம் வாங்கி, ஒரு முதலாளியாக அந்த இடத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற வேட்கையோடு