சூறாவளியை போல சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் பணிகளை ஆய்வு செய்த திருச்சி பாராளுமன்ற தொகுதி எம்பி
திருச்சி பாராளுமன்ற தொகுதி எம்பி திரு. துரை வைகோ அவர்கள் இன்று பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொண்டார் அதன் விபரம் வருமாறு நாள்: 10.05.2025 (சனிக்கிழமை) காலை 7:00 மணிபொன்னுரங்கபுரம், திருவானைக்கோவில் மாநகராட்சி 6-வது வார்டு பாலத்தை பார்வையிட்டு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடினார்பின்புகொள்ளிடம் Y-கார்னர் பகுதியில் NHAI மூலம் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்காக அப்பகுதி மக்கள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்துசஞ்சீவி நகர் பகுதியில்
சூறாவளியை போல சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் பணிகளை ஆய்வு செய்த திருச்சி பாராளுமன்ற தொகுதி எம்பி
திருச்சி பாராளுமன்ற தொகுதி எம்பி திரு. துரை வைகோ அவர்கள் இன்று பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொண்டார் அதன் விபரம் வருமாறு நாள்: 10.05.2025 (சனிக்கிழமை) காலை 7:00 மணிபொன்னுரங்கபுரம், திருவானைக்கோவில் மாநகராட்சி 6-வது வார்டு பாலத்தை பார்வையிட்டு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடினார்பின்புகொள்ளிடம் Y-கார்னர் பகுதியில் NHAI மூலம் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்காக அப்பகுதி மக்கள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்துசஞ்சீவி நகர் பகுதியில்