திருச்சி செய்திகள்
1 min read
394

திருச்சி லால்குடி பகுதியில் பிரபல வழக்கறிஞருடன் கூட்டு சேர்ந்து நூற்றுக்கணக்கான கிராம மக்களை ஏமாற்றி பல கோடி சுருட்டிய ஜான்பால் என்கிற A.R. பாலு மீது அதிரடி நடவடிக்கை எடுப்பாரா திருச்சி சரக டி.ஐ.ஜி. வருண்குமார் ஐ.பி.எஸ்….

May 3, 2025
0

திருச்சி லால்குடி பகுதியில் உள்ள நகர் கிராமத்தில் வசிக்கும் விக்னேஷ் என்பவர் அப்பகுதி மக்களிடம் கடந்த சில ஆண்டுகளாக *மலர்ந்த ரோசா என்கிற M.R. Groups* என்ற பெயரில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான பல கோடி மதிப்பிலான நிலங்கள் தமிழகத்தில் மற்றும் கேரளாவில் உள்ளதாகவும் அதை ஜான் பால் என்கிற A.R.பாலு என்பவர் நிர்வாகம் செய்து வருவதாக தெரிவித்துள்ளார். இந்நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்கள் சிலவற்றில் சிக்கல் இருப்பதாகவும்,

Continue Reading