திருச்சி செய்திகள்
0 min read
52

மேற்கு வங்க இந்துக்கள் மீது அரங்கேறும் வன்முறை ஜனாதிபதி க்கு மாவட்ட ஆட்சியர் மூலம் மனு அளித்த VHP நிர்வாகிகள்

April 21, 2025
0

விசுவ ஹிந்து பரிஷத் திருச்சி மாவட்டம் சார்பாக மேற்கு வங்காளத்தில் நடைபெறும் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகும் ஹிந்துக்களை பாதுகாக்க ஜனாதிபதிக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் மாவட்டத் தலைவர் சுதாகர் திலக் தலைமையில் மனு அழைத்தனர் அவர்களுடன் கோட்ட பொறுப்பாளர் வளடி சங்கர் ஜி மாவட்ட செயலாளர் என் ஆர் சீனிவாசன் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் ராஜேந்திரன்,செந்தில்நாதன்,தர்மராஜ் பிரகண்ட பொறுப்பாளர்கள் விஜயகுமார்,கிருஷ்ணமூர்த்தி,கலந்து கொண்டனர்.

Continue Reading
திருச்சி செய்திகள்
0 min read
21

மேற்கு வாங்க இந்துக்கள் மீது அரங்கேறும் வன்முறை ஜனாதிபதி க்கு மாவட்ட ஆட்சியர் மூலம் மனு அளித்த VHP நிர்வாகிகள்

April 21, 2025
0

விசுவ ஹிந்து பரிஷத் திருச்சி மாவட்டம் சார்பாக மேற்கு வங்காளத்தில் நடைபெறும் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகும் ஹிந்துக்களை பாதுகாக்க ஜனாதிபதிக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் மாவட்டத் தலைவர் சுதாகர் திலக் தலைமையில் மனு அழைத்தனர் அவர்களுடன் கோட்ட பொறுப்பாளர் வளடி சங்கர் ஜி மாவட்ட செயலாளர் என் ஆர் சீனிவாசன் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் ராஜேந்திரன்,செந்தில்நாதன்,தர்மராஜ் பிரகண்ட பொறுப்பாளர்கள் விஜயகுமார்,கிருஷ்ணமூர்த்தி,கலந்து கொண்டனர்.

Continue Reading