மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாடு, ஹிந்து விரோத சக்திகளுக்கு சாட்டையடி கொடுப்பதாக இருக்கும்!
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாடு, ஹிந்து விரோத சக்திகளுக்கு சாட்டையடி கொடுப்பதாக இருக்கும்! முதல்வர் ஸ்டாலின் முருக பக்தராக இல்லாமல் இருக்கலாம்; ஆனால் இந்திய அரசியல் சாசன சட்டத்தின் படி, தமிழ் கடவுள் முருகனுக்கு எதிராக செயல்படக் கூடாது முதல்வர் ஸ்டாலின், தான் முருக பக்தர் இல்லை என்று, திரு. ஈ.வெ.ராமசாமியின் கூட்டத்தினருக்கு காட்டுவதில் பெருமை கொள்ளலாம். அதேசமயம்,
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பணி நியமன ஆணைகளை திருநாவுக்கரசர் வழங்கினார்
திருச்சி, ஜூன்.14- திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பிறந்த நாளை முன்னிட்டு அருணாச்சல மன்றத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல். ரெக்ஸ் தலைமையில் இன்று நடந்தது. தெற்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் கோவிந்தராஜன்,மாவட்ட பொருளாளர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்இந்த வேலை வாய்ப்பு முகாமில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் முன்னாள்
Dubai Future Summit” மாநாடு துரை வைகோ mp வாழ்த்து
அன்புடையீர் வணக்கம்! துபாயில் நடைபெறவுள்ள “Dubai Future Summit” என்ற மாநாடு, வேகமாக வளர்ந்து வரும், தொழில்நுட்பம் (Technology), புத்தொழிலாக்கம் (Startup), ரியல் எஸ்டேட்(Real Estate), மின் வணிகம் (e-commerce), நிதி (Finance), மற்றும் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு (Healthcare and Wellness) ஆகிய துறைகளில் உருவாகியுள்ள புதிய வாய்ப்புகளை ஆராயும் ஒரு முக்கிய நிகழ்வாகும். இதனை WIT Events நிறுவனம் ஒருங்கிணைத்துள்ளது. தொழிலதிபர்கள், துறை தலைவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள்
அரசனுக்கு ஒரு சட்டம் ஆண்டிக்கு ஒரு சட்டம் அராஜகப் போக்கில் அறநிலையத்துறை அதிகாரிகள் மின்வாரிய அதிகாரிகள். மின்சாரத்திற்காக 75 வயதில் பல படிகள் ஏறி இறங்கும் விதவை மூதாட்டி
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை கிராமம் நந்தவனத்தில் கடந்த 15 வருடமாக 100க்கும் மேற்பட்ட மக்கள் எந்த ஒரு அடிப்படை வசதியும் இன்றி வாழ்ந்து வருகின்றனர். இந்த இடத்தில் வாழும் செண்பகவல்லி என்ற 75 வயதான விதவை மூதாட்டி தனது வீட்டிற்கு மின்சார இணைப்பு வேண்டி விண்ணப்பித்துள்ளார். அவருக்கு மின்சார இணைப்பு வழங்குவதற்கு அறநிலையத்துறை தடை விதித்துள்ளது. இதில் வருந்தத்தக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அதே
15 ஆண்டுகால மக்களின் கோரிக்கை தீர்வு உருவாக்கி தந்த துரை வைகோ எம்பி
திருச்சி தொகுதியில் உள்ள, அரியமங்கலம் பகுதியில் திருச்சி – சென்னை இரயில்வே தடத்தை பொதுமக்கள் எளிதாக கடந்து செல்லும் வண்ணம் சுரங்கப்பாதை அமைத்துத் தர வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் 15 ஆண்டு கால கோரிக்கைக்கு பதில்கொடுக்கும் விதமாக, கடந்த 15.04.2025 அன்று அரியமங்கலத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுடன் கலந்துரையாடினார் துரை வைகோ mp. அப்போது, சுமார் 25,000 மக்கள் வாழும் அரியமங்கலத்தை இரண்டாகப் பிரிக்கும் திருச்சி-சென்னை
திருச்சியிலிருந்து டெல்லி க்கு நேரடி விமான சேவை தொடக்கம். துரை வைகோ வின் வெற்றிப்பயணத்தில் மேலும் ஒரு வைரக்கல்.
திருச்சி விமான நிலையத்திலிருந்து தலைநகர் டெல்லிக்கு நேரடி விமான போக்குவரத்து சேவையை தொடங்க உள்ளதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. திருச்சி உள்ளிட்ட தமிழ்நாட்டின் மத்திய மாவட்டங்கள் பயன்பெறும் இந்த திருச்சி – டெல்லி வழித்தடத்தில் நேரடி விமான சேவையை கொண்டு வர ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன அதிகாரிகளிடம் துரை வைகோ mp தொடர்ந்து வலியுறுத்தி வந்ததை தொடர்ந்து விமானம் தயாராக உள்ளதாகவும், அதற்குரிய slot டெல்லி விமான நிலையத்தில்
கார் ஓட்டுனரின் கனவை நிஜமாக்கிய துரை வைகோ mp
ஏழைகளுக்கு எளியவர்களுக்கு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவற்றோருக்கு உதவிட கிடைக்கும் எந்த வாய்ப்பையும் எள்ளளவும் தவறவிடக்கூடாது என்று பணியாற்றுபவர் தான் துரை வைகோ mp. அவரின் லட்சியப்பணியில் ஒரு சிறு உதாரணம். திருச்சி மாவட்டம், கருடமங்கலம் முருகன் அவர்கள் ஏர்போர்ட் டாக்ஸி ஸ்டேண்டில் ஒரு ஓட்டுநராக பணி செய்து வந்தார். அவர் சொந்தமாக வாகனம் வாங்கி, ஒரு முதலாளியாக அந்த இடத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற வேட்கையோடு
நமது முன்னோர்களால் கட்டப்பட்ட கீழ் போக்கிக் குழாய் மற்றும் அணையின் மதகுகளை சரி செய்ய விவசாயிகள் கோரிக்கை
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமம் எலமனூர் கொடிங்கால் வாய்க்காலில் பழங்காலத்தில் அச்சுக்கல் கொண்டு கட்டப்பட்ட, தற்பொழுது உடைந்து பயனற்ற நிலையில் உள்ள கீழ் போக்கு குழாய், கொடிங்கால் வாய்க்கால் தலைப்பு மதகில் உள்ள அணை மற்றும் அதன் மதகுகளை சரி செய்து தருமாறு முதல்வரின் முகவரி மற்றும் நேற்று நடந்த ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை வைத்துள்ளனர். பொதுவாக, முக்கொம்பு
துரை வைகோ Mp தலைமையில் மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில், திருச்சி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் (DISHA) கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில், இன்று (10.06.2025) காலை 10:00 மணிக்கு தொடங்கி 2 மணிக்கு நிறைவு பெற்றது. துரை வைகோ Mp திருச்சி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவராக பொறுப்பேற்று மூன்றாவது கூட்டத்தை இன்று தலைமையேற்று நடத்தினார்.. ஒன்றிய அரசின் திட்டங்கள் ஒவ்வொன்றை பற்றியும்
யாத்திரி நிவாஸ் அருகே உடைப்பு ஏற்பட்டதால் அதனை சரி செய்யும் நடைபெறுவதால் குடிநீர் விநியோகம் 12.06.2025 ஒரு நாள் மட்டும் இருக்காது
. திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் பொதுதரைமட்ட நீர்தேக்க தொட்டி நீரேற்று நிலையத்திலிருந்து செல்லும் குடிநீர் குழாய் யாத்திரி நிவாஸ் அருகே உடைப்பு ஏற்பட்டதால் அதனை சரி செய்யும் 11.06.2025 அன்று மேற்கொள்ளப்பட உள்ளதால் மத்திய சிறைச்சாலை, சுந்தராஜ நகர் புதியது,சுந்தராஜபுரம் பழையது, ஜே.கே. நகர், செம்பட்டு, E.B காலணி, காஜாமலை பழையது, ரெங்காநகர், சுப்ரமணிய நகர், புதியது, வி.என். நகர் புதியது, தென்றல் நகர் புதியது, கவிபாரதிநகர், காமராஜ் நகர்,