மீட்டெடுக்கப்பட்ட மதிமுக – துரை வைகோவின் மதிநுட்ப அரசியல் – சக்கர வியூகத்தை உடைத்த சாணக்கிய வியூகம்
கடந்த ஆறு ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத ஆறு அரசியல் கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அவர்களை வருகின்ற 28ஆம் தேதி அன்று நேரில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளனர். கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்து தேர்தலில் போட்டியிட்டது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் மகன் துரை வைகோ அவர்கள் திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற
திருச்சி அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டிற்கு ஐந்தாயிரம் மக்களை அழைத்துச்செல்ல திருச்சி தெற்கு மாவட்ட மதிமுக கூட்டத்தில் தீர்மானம்
திருச்சி அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டிற்கு ஐந்தாயிரம் மக்களை அழைத்துச் செல்ல முடிவு திருச்சி தெற்கு மாவட்ட மதிமுக கூட்டத்தில் தீர்மானம் மறுமலர்ச்சி திமுக திருச்சி சிறுகனூரில் நடத்துகின்ற அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டிற்கு ஐந்தாயிரம் மக்களை அழைத்துச் செல்வது என்று, திருச்சி தெற்கு மாவட்டக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருச்சி தெற்கு மாவட்ட மறுமலர்ச்சி திமுக செயற்குழுக் கூட்டம் திருச்சி மாவட்ட மதிமுக அலுவலகத்தில் (மண்ணச்சநல்லூர் நடராசன் மாளிகை)
உலர் துறைமுகம் (உள்நாட்டு கொள்கலன் கிடங்கு) அமைப்பதற்கான கோரிக்கை- துரை வைகோMP
கடந்த 18.08.2025 அன்று, மாண்புமிகு ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து, திருச்சியில் உலர் துறைமுகம் (உள்நாட்டு கொள்கலன் கிடங்கு) அமைப்பதற்கான கோரிக்கையை வலியுறுத்தி, இது தொடர்பான வேண்டுகோளை முன்வைத்தேன். இதன் தொடர்ச்சியாக, திருச்சி தொகுதியின் தொழில் வளர்ச்சிக்கு இந்த உலர் துறைமுகத்தின் அவசியத்தை கருத்தில் கொண்டு, இன்று (20.08.2025) மாண்புமிகு ஒன்றிய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை
ரஷ்யா- உக்ரைன் போரில் வலுக்கட்டயமாக ஈடுபடுத்தபட்டுள்ள இந்தியர்களை மீட்க சபை ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வருக! துரை வைகோMP மக்களவை செயலாளருக்கு மனு
ரஷ்யா- உக்ரைன் போரில் வலுக்கட்டயமாக ஈடுபடுத்தபட்டுள்ள இந்தியர்களை மீட்க சபை ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வருக! மக்களவை செயலாளருக்கு மனு! பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி ரஷ்ய இராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்ட திரு. கிஷோர் சரவணன் உள்ளிட்ட இந்தியர்களின் உயிர்கள் காப்பாற்றபட வேண்டும் என்ற எண்ணற்ற தொடர் முயற்சிகளில ஈடுபட்டு வருகிறேன். இப்பிரச்சனை தொடர்பாக 15 கட்சிகள் மற்றும் 68 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்து பெற்றுபிரதமர் மோடி அவர்களுடன் சந்திப்பு,,வெளியுறவு அமைச்சர்,
மக்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்- திரண்ட பொதுமக்கள் – ஒருங்கிணைத்த மாமன்ற உறுப்பினர் கலைச்செல்வி
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 4 க்கு உட்பட்ட 53 வது வார்டில்உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமில் மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் அவர்கள்,ஆணையர் திரு. லி.மதுபாலன் இ.ஆ.ப., ஆகியோர் பொதுமக்கள் மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டு உரியவர்களுக்கு ஆணைகள் வழங்கினார்கள் .
79 வது சுதந்திர தினம் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்த திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட தலைவர் மாமன்ற உறுப்பினர் திரு. எல். ரெக்ஸ்
இந்திய திருநாட்டின் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட தலைவர் மாமன்ற உறுப்பினர் திரு. எல். ரெக்ஸ் அவர்கள் தியாகி அருணாச்சலம் மன்றத்தில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தி நிர்வாகிகளுக்கு இனிப்பு கள் வழங்கினார். காட்டூர் – பாலாஜி நகர் நலசங்கத்தில் தேசிய கொடியினை ஏற்றினார். அகில இந்திய செயலாளர் கிறிஸ்டோபர் திலக் அவர்கள் சிறப்புரையாற்றினார். மார்க்கெட் கோட்ட தலைவர்
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் ரஷ்ய ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட மருத்துவ மாணவனை மீட்பதற்காக உரையாடிய துரை வைகோ எம்பி
மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களை அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில், இன்று (12.08.2025) காலை 11 மணியளவில் சந்தித்து உரையாடினேன். ரஷ்ய இராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்ட இளம் இந்திய குடிமகனான திரு. கிஷோர் சரவணன் என்ற மருத்துவ மாணவரின் உயிரைக் காப்பாற்ற அவரது தலையீட்டின் அவசியத்தை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டேன். அதுகுறித்த முழு விவரங்களையும் வழங்கினேன். இதற்காக இதுவரை நான் மேற்கொண்ட முயற்சிகளை எடுத்துரைத்தேன். அதில், இந்திய
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சி வருகை முன்னாள் அமைச்சர்கள் கழக நிர்வாகிகள் கள ஆய்வு
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் திருச்சி வருகையை முன்னிட்டு இன்று காலை 10 மணி அளவில் எடப்பாடி கே பழனிச்சாமியின் மக்கள் சந்திப்பு நடைபெற உள்ள திருச்சிராப்பள்ளி காந்தி மார்க்கெட் மரக்கடை எம்ஜிஆர் சிலை பகுதியை முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், வளர்மதி, மு பரஞ்சோதி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரத்தினவேல், முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன், திருச்சி மாநகர் மாவட்ட
மூத்தோர்களுக்கான பராமரிப்பு நடைபயணம் – “பொன்னான முதுமைக்கு கண்ணியமான கவனிப்பு காலமெல்லாம்! ”
மூத்தோர்களுக்கான பராமரிப்பு நடைபயணம் – “பொன்னான முதுமைக்கு கண்ணியமான கவனிப்பு காலமெல்லாம்! ” திருச்சி எலும்பியல் சங்கம் (TOS) சார்பில், IOA எலும்பு & மூட்டு தினம் (ஆகஸ்ட் 4, 2025) மற்றும் எலும்பு & மூட்டு வாரம் (ஆகஸ்ட் 3–10, 2025) நினைவாக, நடைபயணம் 2025 ஆகஸ்ட் 10 ஞாயிற்றுக்கிழமை காலை 6:00 மணிக்கு அண்ணாநகர், திருச்சி உழவர் சந்தை இடமிருந்து துவங்குகிறது. இந்த ஆண்டின் தலைப்பு “பொன்னான
ரஷ்யாவில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் – முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் ரஷ்யா – விடாமுயற்சியோடு மீட்பதற்காக போராடும் துரை வைகோ எம்பி
தோண்டத் தோண்டப் பூதம் கிளம்புவது போல ரஷ்யாவில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் நிலை பயங்கரமாக வெளிவந்து கொண்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான இந்தியர்கள் போர்முனையில் சிக்கியுள்ளனர் என்று எண்ணிக் கொண்டிருந்த எனக்கு, இன்றைய முற்பகல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது நூறு அல்ல, ஆயிரக்கணக்கானவர்களாக இருக்குமோ என்ற வலுவான ஐயம் எழுந்துள்ளது. தமிழ்நாட்டைச் சார்ந்த கிஷோர் சரவணன் உட்பட 100-க்கு மேற்பட்ட இந்தியர்களையும் மீட்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்தேன்.