தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தலைமை அலுவலக வாயிற் முன்பு, 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம் த‌மிழக‌ம்
1 min read
23

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தலைமை அலுவலக வாயிற் முன்பு, 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

August 9, 2025
0

09-09-2025 அன்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தலைமை அலுவலக வாயிற் முன்பு, 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் கூட்டத்தில் முடிவு. தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்க அலுவலகத்தில் நேற்று (07-08-2025) மாலை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தொழிற்சங்க கூட்டமைப்பினர் சார்பில் ஆலோசனைக் கூட்டம் INTUC பொதுச் செயலாளர் திரு. கா.இளவரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது . முக்கியத்துவம் வாய்ந்த இக்கூட்டத்தில்,:- அண்ணா

Continue Reading
மாவட்ட துணை ஆட்சியருடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய விஹச் பி நிர்வாகிகள்
த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள்
0 min read
24

மாவட்ட துணை ஆட்சியருடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய விஹச் பி நிர்வாகிகள்

August 9, 2025
0

ரக்ஷா பந்தன் முன்னிட்டுவிசுவ ஹிந்து பரிஷத் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட துணை ஆட்சியர் அவர்களுக்கும் ராணுவ வீரர்களுக்கும் துர்கா வாஹினி மாவட்ட பொறுப்பாளர் தனுஸ்ரீ சண்முகம் அவர்கள் தலைமையில் ராக்கி அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோட்டப் பொறுப்பாளர் திருமதி பிரபாவதி, மாவட்ட செயலாளர் சீனிவாசன், இணை செயலாளர் அழகு யுவராஜ், பிரகண்ட பொறுப்பாளர்கள் சுந்தர்ராஜ், விஜயகுமார், செல்வி ப்ரீத்தி, செல்வி துர்காஸ்ரீ ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

Continue Reading
வில்லியம்ஸ் சாலையில் சென்டர் மீடியன் அமைக்க ஏன் இந்த பகீர் பிரயத்தனம் – மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் கிஷோர்க்குமார் கேள்வி
த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள்
1 min read
72

வில்லியம்ஸ் சாலையில் சென்டர் மீடியன் அமைக்க ஏன் இந்த பகீர் பிரயத்தனம் – மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் கிஷோர்க்குமார் கேள்வி

August 9, 2025
0

வில்லியம்ஸ் சாலையில் சென்டர் மீடியன் அமைக்க ஏன் இந்த பகீர் பிரயத்தனம் திருச்சி மாநகராட்சியின் அலட்சிய போக்கால் வணிக வளாகங்களில் பார்கிங் இல்லாமலும்_ பார்கிங்கை பின்னாளில் வணிக உபயோகத்திற்காக மாற்றும் வணிக வளாகங்களால் சாலையோர பார்கிங் அதிகரித்து தினம், தினம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் இந்த போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய திருச்சி மாநகராட்சி எந்த முயற்சியும் செய்யவில்லை. சாலை அகலபடுத்தும் பணியையும் மேற்கொள்ள முடியாது. ஆனால் எதிர்கால திட்டமிடாமல்

Continue Reading
தமிழக முதல்வரின் கனவு திட்டமான நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமினை துவக்கி வைத்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆரோக்கியம் த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள்
1 min read
22

தமிழக முதல்வரின் கனவு திட்டமான நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமினை துவக்கி வைத்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

August 9, 2025
0

திருவெறும்பூர்: ஆக9 தமிழக மக்கள் நலன் பெனும் வகையில் தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் மேலும் இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மக்களின் பயன்பாட்டிற்காக நடைபெற்று வருகிறது மேலும் இதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தனியார் கல்லூரியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாமினை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ்

Continue Reading
கடலூர் பள்ளி பேருந்து மீது ரயில் மோதிய விபத்து – பாராளுமன்றத்தில் துரை வைகோ mp கேள்வி
த‌மிழக‌ம் துரை வைகோ mp தேசிய செய்திகள்
1 min read
8

கடலூர் பள்ளி பேருந்து மீது ரயில் மோதிய விபத்து – பாராளுமன்றத்தில் துரை வைகோ mp கேள்வி

July 30, 2025
0

கடந்த 08.07.2025 அன்று தமிழ்நாட்டில், கடலூரில் இரயில் பாதை சாலை சந்திப்பை (Railway Level Crossing) கடக்க முயன்ற பள்ளி வாகனம் விபத்துக்குள்ளாகி, அதில் பயணித்த 3 பள்ளி குழந்தைகள் இறந்து போனதும், பலர் காயம் அடைந்ததும் நம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அந்த கவலைக்குரிய, மோசமான விபத்தை முன்வைத்து , இரயில் பாதை சாலை சந்திப்பில் (Railway Level Crossing) உள்ள MLC எனப்படும் manned level crossing

Continue Reading
திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் – மேயர் அன்பழகன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்
த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள் திருச்சி மாநகராட்சி
0 min read
7

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் – மேயர் அன்பழகன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்

July 28, 2025
0

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாண்புமிகு மேயர் திரு. மு.அன்பழகன், அவர்கள் தலைமையில் இன்று (28.07.2025) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள். மாநகர மக்களின் குறைதீர்க்கும் நாள் கூட்ட நிகழ்ச்சியில் ஆணையர் திரு.லி. மதுபாலன் இ.ஆ.ப., துணை மேயர் திருமதி.ஜி திவ்யா, நகரப் பொறியாளர் திரு.பி.சிவபாதம், மண்டலத் தலைவர்கள் திருமதி. துர்காதேவி ,

Continue Reading
திருச்சி மாவட்ட தென்னிந்திய யாதவ மகாசபை நடத்திய அழகுமுத்துக்கோன் 268 வது குருபூஜை விழா .
த‌மிழக‌ம் திருச்சி
0 min read
7

திருச்சி மாவட்ட தென்னிந்திய யாதவ மகாசபை நடத்திய அழகுமுத்துக்கோன் 268 வது குருபூஜை விழா .

July 28, 2025
0

திருச்சி ஜூலை 27 திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் 268 வது குருபூஜை விழா திருச்சி மாவட்ட தென்னிந்திய யாதவ மகாசபை சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தென்னிந்திய யாதவ மகாசபை மாநில தலைவர் வழக்கறிஞர் வெங்கடேஷ் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார் . முன்னதாக திருச்சி மாவட்ட செயலாளர் முத்துக்குமார் என்னும் வேலு யாதவ் அனைவரையும் வரவேற்று

Continue Reading
எய்யப்படும் அவதூறு அம்புகள் பாராட்டுக்கள் என்கின்ற மலர்களால் வீழ்த்தப்பாட காரணமானவர்களுக்கு நன்றி – துரை வைகோ mp
த‌மிழக‌ம் துரை வைகோ mp தேசிய அரசியல் தேசிய செய்திகள்
1 min read
14

எய்யப்படும் அவதூறு அம்புகள் பாராட்டுக்கள் என்கின்ற மலர்களால் வீழ்த்தப்பாட காரணமானவர்களுக்கு நன்றி – துரை வைகோ mp

July 26, 2025
0

அவதூறுகளை நான் எப்போதும் பொருட்படுத்தியவனல்ல; ஆனால், எனக்கு கிடைக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள் மற்றும் நன்றிகளால், என் மீது எய்யப்படும் அவதூறு அம்புகள் முனை மழுங்கி வீழ்வதை நான் என் கண்ணெதிரே காண்கிறேன். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில் பங்கேற்க, நேற்று (21.07.2025) புதுடெல்லியில் உள்ள எனது இல்லத்திற்கு வந்திருந்தபோது, வாழ்த்து மடல்கள், பாராட்டுப் பத்திரங்கள், நன்றி தெரிவிக்கும் கடிதங்கள் என் கவனத்திற்கு வந்தன.ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினராக இருக்கட்டும், தாழ்த்தப்பட்ட தலித்

Continue Reading
தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கம் திருச்சி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் ஃபெட்கட் சௌத் இந்தியா இணைந்து”நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் – 2019″ சிறப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்_ நடைபெற்றது
த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள்
1 min read
42

தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கம் திருச்சி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் ஃபெட்கட் சௌத் இந்தியா இணைந்து”நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் – 2019″ சிறப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்_ நடைபெற்றது

July 26, 2025
0

இன்று 25-07-2025 மதியம் 2.30 to 4.30 pm திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கம் திருச்சி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் ஃபெட்கட் சௌத் இந்தியா இணைந்து“நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் – 2019” சிறப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்_ நடைபெற்றதுபிஷப் ஷீபர் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கருத்தரங்கை துவக்கிவைத்து உறையாற்றினார்தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கம் ஃபெட்கட் சௌத்

Continue Reading
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் – வீடுகளை சூழ்ந்து நிற்கும் சாக்கடை துரை வைகோ எம்பி கவனத்திற்கு கொண்டு சென்ற மக்கள்
த‌மிழக‌ம் திருச்சி திருச்சி செய்திகள் துரை வைகோ mp மதிமுக
1 min read
248

குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் – வீடுகளை சூழ்ந்து நிற்கும் சாக்கடை துரை வைகோ எம்பி கவனத்திற்கு கொண்டு சென்ற மக்கள்

July 25, 2025
0

திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி, அல்லித்துறை உராட்சி சுபதம் அவென்யூ குடியிருப்புப் பகுதியில் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தங்கள் பகுதியில் புதிய டாஸ்மாக் கடை திறக்கப்படுவதை அறிந்து, அதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை வருவது எங்களின் தினசரி வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும், எங்கள் வீட்டு பெண்கள், குழந்தைகள் தெருவில் நடமாட இயலாத சூழல் உருவாகும். இதனால் எங்கள் வாழ்வாதாரம்

Continue Reading