கோடை வெப்பத்தை தவிர்க்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக மணிகண்டம் தெற்கு ஒன்றியம் நாகமங்கலம் கிராமத்தில்.

மாவட்ட கழக செயலாளர் திரு பரஞ்சோதி ,திரு வளர்மதி அவர்கள் தலைமையில் நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார் .

நிகழ்ச்சியில் உடன் ஒன்றிய செயலாளர் முத்து கருப்பன் அவர்கள் ஐடி வின் மாவட்டத் துணைச் செயலாளர் எரங்குடி மாணிக்கம் , நாகமங்கலம் பெருமாள் , மற்றும் கழக உறுப்பினர்கள் ஒன்றிய கழக நிர்வாகிகள் கிளைச் செயலாளர்கள் ஒன்றிய செயலாளர்கள் வார்டு உறுப்பினர்கள் அனைவரும் பங்கு பெற்று விழாவை சிறப்பித்தனர்