New Trichy Times

Current Date and Time
Loading...

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி.MA.BL அறிக்கை:-

திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், வருங்கால தமிழக முதலமைச்சர் அண்ணன் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” எழுச்சி பயணம் மண்ணச்சநல்லூர், துறையூர், முசிறி, ஸ்ரீரங்கம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் சிறப்பாக நடைபெற்றது‌.

சிறப்பாக செயல்பட்டு நிகழ்ச்சியை வெற்றி பெற செய்த தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள், மகளிரணியினர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி..
அன்புடன்….
மு.பரஞ்ஜோதி.MA.BL
மாவட்ட கழக செயலாளர்
முன்னாள் அமைச்சர்
திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

POST MY ADD